Showing posts from July, 2021

தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்.!

ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் மேலும் ஒருவாரம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல். தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தம்!

த மிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை எனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்ஸிஜன் உற்பத்தியை நீடி…

உணவு,வணிக நிறுவன உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் - ஆட்சியர் செந்தில்ராஜ், அறிவிப்பு.!

தற்பொழுது ஊரடங்கு தளரவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் திரளாக வணிக மையங்களுக்கு வந்நவண்ணம் உள்ளனர்.  த…

தூத்துக்குடி தொழில் வளர்ச்சிக்காக புதிதாக பல்நோக்குமையம் கட்ட திட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தகவல்.!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன…

மனித கடத்தலுக்கு எதிரான உலக தினம் - சைல்டு லைன் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பங்கேற்பு.!

‘மனித கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை” முன்னிட்டு சைல்டு லைன்-1098 தூத்துக்குடி சார்பாக இன்று தூத்துக்குடி புத…

கோவில்பட்டியில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.!

சமூக பாதுகாப்புத் துறையின்  தூத்துக்குடி மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 3 மாதங்கள…

சுங்க அதிகாரியின் வீட்டில் 70 பவுன் நகை கொள்ளை - சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட எஸ்.பி - தனிப்படை அமைத்து கொள்ளையடித்த கும்பலை கைது செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரையண்ட் நகர் 5 வது தெருவில் கல்யாணசுந்தரம் என…

தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யக்கூடாது – அமைச்சர் கீதாஜீவன் பேச்சு.!

தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட குழு  சார்பில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா போன்ற …

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருக…

பெண்ணின் ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பியவர் குண்டர் சட்டத்தில் கைது.!

பெண்ணின் ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பி மிரட்டல் விடுத்த ‘சைபர் கிரைம் குற்றவாளி” …

மேகதாது அணையை கட்டுவதை அனுமதிக்கக்கூடாது - மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை.!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் மேகதாது அணை கட்டுவது,வெள்ள நிவாரணம், பயிர் காப்…

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் தலையில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க …

ஸ்ரீவைகுண்டத்தில் 14 வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி கைது - கைது செய்த தனிப்படையினை எஸ்.பி பாராட்டினார்.

ஸ்ரீவைகுண்டம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, திருட்டு வழக்கு உட்பட 14 வழக்குகளில் ஈடுபட்ட…

போலியான தங்க நகைகளை கொடுத்து ஏமாற்றியதாக தி.நகர் பிரபல நகைக்கடை சரவணா ஸ்டோர் மீது காவல்துறை வழக்குப் பதிவு.!

சென்னை தியாகராய நகரிலுள்ள பிரபல நகைக்கடையான சரவணா ஸ்டோர் மீது போலி நகைக் கொடுத்து ஏமாற்றியதாக பெண் ஒருவர் கொட…

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்றம்.!

உலக பிரசித்திபெற்ற தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 439வது ஆண்டு திருவிழா கொரோனா பரவல் காரணமாக  வரலாற்றில் இரண்டாவத…

தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி - ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.!

தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தி…

தூத்துக்குடி பூபாலராயர்புரம் சமூக அமைப்புகள் முன்னெடுத்த கொரோனா தடுப்பூசி முகாம்.!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன் பாட்டிற்…

விரைவில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்! அமைச்சர் அன்பில் மகேஷ்

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய நடவடிக்கை. மீண்டும் கருத்துக் கேட்பு: பள்ளிக…

5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார்.!

5 முறை தனது செல்போனை மாற்றியும் ஹேக்கிங் தொடர்வதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் புகார் அளித்துள்ளார…

பெகாசஸ் நிறுவன விவகாரம்.: மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை.: சுப்பிரமணியன் சுவாமி.!

பெகாசஸ் நிறுவனம் விவகாரம் குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டியது மோடி அரசின் கடமை என்று சுப்பிரமணிய…

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி குறித்த ஆலோசனை கூட்டம் - அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களான வா உ சி மார்க்கெட் மற்றும் ஸ்டெம் பார்க் பணிகள் தொடர்பா…

தூத்துக்குடியில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட 3 ரவுடிகள் கைது - சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை…

ஜூலை 31ம் தேதிக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அரசு அனுமதிக்க கூடாது - ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் கோரிக்கை.!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக நூற்றுக்கணக்கானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின் ப…

டெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பு.!

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழாவுக்கு தலைமை தாங்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்   மதுரையில் க…

சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 10 பேர் கைது - 81 மதுபாட்டில்கள் பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட், திருச்செந்தூர், செய்துங்கநல்லூர், குரும்பூர், குளத்தூர், புதூர், எட்டயாபு…

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை - எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடிகள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யார், யார் என கண்காணித்து, அவர…

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதலில் 'புலிட்சர்' விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் பலி.!

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் சித்திக் அகமது டேனிஷ்னிஷ் காலமானார். டெல்லியில் கா…

தீப்பெட்டி தொழிற்சாலையில் மீதமாகும் கழிவுகளை காகித தொழிற்சாலைக்கு பயன்படுத்த திட்டம் - தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!*

தூத்துக்குடி முத்தம்மாள் காலனியில் உள்ள துடிசியா அலுவலகத்தில் "தொழில் முனைவோருக்கான தீர்வு மையம்" த…

தூத்துக்குடியில் பணியின் போது மரணம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை காவலர் குடும்பத்திற்கு முதல்வரின் பொது நிவாரண நிதி - எஸ் பி ஜெயக்குமார் வழங்கினார்.!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியிலிருக்கும்போது அகால மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலை…

தூத்துக்குடியில் 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர் அரிவாளுடன் கைது.!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்க…

மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய மீன்பிடி மசோதாவை எதிர்க்கிறோம் - கனிமொழி கருணாநிதி எம்.பி பேட்டி.!

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமே …

தூத்துக்குடியில் காமராஜரின் 119வது பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!

தூத்துக்குடி காமராஜரின் 119 வது பிறந்தநாளை முன்னிட்டு வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு வடக்கு மாவ…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - இதுவரை 813 பேரிடம் விசாரணை - வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் தகவல்.!

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்…

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் - எஸ்.பி ஜெயக்குமார் முன்னிலையில் ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் புறக்காவல் நிலையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட காவல் க…

தோழர் என். சங்கரய்யாவின் 100-வது பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து.!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான தோழர் என். சங…

சின்னத்துரை&கோ ஜவுளிக்கடையில் எல்இடி பதாகையின் ஒளிபரப்பப்படும் காவல்துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி - எஸ்.பி ஜெயக்குமார் திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் சின்னதுரை & கோ இணைந்து தூத்துக்குடியில் உள்ள சின்னதுரை & கோ துண…

பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையங்களில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் புதிய ஏடிஎம் வசதி.!

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 100வது ஆண்டை முன்னிட்டு தூத்துக்குடி, கோவில்பட்டி உட்பட 4 ரயில் நிலையங்களில…

தூத்துக்குடி தெர்மல் நகரில் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவர் கைது.!

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்  வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங்,  மாணிக்…

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஏர்போட் அட்வைசரி கூட்டம் - கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது.!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஏர்போட் அட்வைசரி கூட்டம் ஏர்போட் அட்வைசரி கமிட்டி தலைவர்/ தூ…

தூத்துக்குடியில் போதைப்பொருள் கடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது - தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் எச்சரிக்கை.!

தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில்  ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 1700 கிலோ எடை கொண்ட தட…

தூத்துக்குடி விமான நிலையத்தில் விரைவில் இரவு நேர விமான சேவை - கனிமொழி எம்.பி.!

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மாவட்ட ஆட்சியர் செந்தில்…

தூத்துக்குடியில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது விரைவில், மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் தொடங்கும் என்று நம்புகிறோம் - கனிமொழி எம்.பி பேட்டி.!

தூத்துக்குடி சிதம்பர நகர் வஉசி கல்விக்கழக நடுநிலைப்பள்ளியில் எஸ்.இ.பி.சி. பவர் பிரைவேட் லிமிடெட் சமூக பொறுப்ப…

Load More
That is All