Showing posts from April, 2020

சென்னையில் இருந்து வேப்பூருக்கும் வந்தது கொரோனா:  இருவருக்கு தொற்று உறுதியானதால் பரபரப்பு 

சென்னை கோயம்பேட்டிலிருந்து வேப்பூர் பகுதிக்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பரபரப்பு ஏற்பட்டது. …

காவலர்களுக்கான ஹோமியோபதி மருத்துவ முகாம்: சேவாபாரதி சார்பில் நடைபெற்றது

கொரோனா பாதிப்பு காலங்களில் பொதுமக்களுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவரும் காவல்துறையினர்களுக்கு சேவாபாரதி ச…

ஒரே நாளில்சென்னையில்138 தமிழகத்தில்161...லாக்டவுன் கெடுபிடிகளை கடுமையாக்கும் கொரோனா

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா தொற்று நம் நாட்டையும் விட்டு வைக்கவில்லை: நாடு முழுவதும் 33000 பேருக்கு கொரோனா…

சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பம்: மீட்புப்பணிகளை முடுக்கி விட்ட இன்பதுரை எம்.எல்.ஏ

வடக்கன்குளத்தில்  கனமழை காரணமாக காவல்கிணறு− ராதாபுரம் சாலையில் திமுக பிரமுகரும் நெல்லை மாவட்ட முன்னாள் பஞ்சாய…

சென்னையில் 94 பேர் உள்பட தமிழகத்தில் 104 பேருக்கு கொரோனா: உயரும் எண்ணிக்கை ஊரடங்கை நீட்டிக்குமா

நாடு முழுவதும், இன்றைய நிலவரப்படி 31,787 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதிகபட்சமாக மகாராஷ்டிராவ…

பல்லாவரம், அனகாபுத்தூர் பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் தொடர் 144 ங்கு ஊரடங்கு உத்தரவினை மற்ற மத்திய மாநில அரசுகள்…

மொடச்சூர்,வெள்ளாங்கோவில் ஊராட்சிகளில் துப்புரவுப் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மொடச்சூர்,வெள்ளாங்கோவில் ஆகிய ஊராட்சிகளில் கொரோ…

அரசு மருத்துவமனைக்கு இரண்டு அதிநவீன கார்டியோ மானிட்டர் கருவிகள்: இன்பதுரை எம்.எல்.ஏ., வழங்கினார்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக  சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது மார்ச் …

வாகனங்களில் செங்கல் எடுத்துச்செல்ல அனுமதி வேண்டும்: ராதாபுரம் எம்எல்ஏ  இன்பதுரையிடம் பணகுடி நாட்டுச் செங்கல் சூளை உரிமையாளர்கள் கோரிக்கை!

நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பணகுடி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட  செங்கல் சூளைகள் இயங்கி வருகி…

சென்னையில் கால்பரப்பும் கொரோனா: ஒரே நாளில் 103 பேருக்கு பாதிப்பு.. தமிழகத்தில் இன்று 121 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று தமிழகத்தில் மட்டும் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட…

ஒருத்தருக்கு கூட தொற்று இல்லை.. கொரோனாவை தட்டி தூக்கிய ஈரோடு.. மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு

கொரோனா நோயால் ஆரம்ப கட்டத்திலேயே பாதிக்கப்பட்ட மாவட்டம் ஈரோடு. அங்கு வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி இருந்தவர்…

கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கை.. 5 ஊராட்சிகளில் நிவாரணப் பொருட்கள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி நம்பியூர் ஒன்றியதிற்கு  உட்பட்ட எம்மாம்பூண்டி , ஒழலக்கோயில்,…

பாளையில் சலூன் கடைக்கு சீல்: உரிமையாளர் ஊழியர் தப்பி ஓட்டம்

நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டல பகுதிகளில்  ஊரடங்கு உத்தரவை மீறிய சலூன் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. …

அளுக்குளி ஊராட்சியில் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள்: அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாக     ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொ…

தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா.. சென்னையில் 28 பேருக்கு இன்று பாதிப்பு...தமிழகத்தில் இதுவரை 1885 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், 5 மாநகராட்சிகளுக்கு 4 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப…

10 ஊராட்சிகளிலுள்ள 5000 குடும்பங்களுக்கு, 20 லட்சம் மதிப்புள்ள, அரிசி, மளிகை பொருட்கள் எம்.எல்.ஏ கே.என். விஜயகுமார் சொந்த செலவில் வழங்கினார்

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பத்து ஊராட்சிகளிலுள்ள ஐந்தாயிரம் குடும்பங்களுக்கு திருப்பூர் வடக்கு ச…

நத்தத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மீனா…

மருந்துக்குகூட ஆள் வரல.. ஊரடங்கால் முழு அமைதி.. கழுகுப்பார்வையில் திருப்பூர்!

திருப்பூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் காலை முதலே வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கெ…

தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரணம்; துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார்

தேவனந்தல் ஊராட்சியில் தூய்மைக் காவலர்களுக்கு நிவாரணம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வழங்கினார் திருவண்ணாமலை ஏப…

கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி

திருவண்ணாமலையில் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் சார்பில் 300 குடுகுடுப்பை குடும்பங்களுக்கு 2000 கிலோ அரிசி நிவார…

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்பட போட்டி

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறும்பட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கட…

அத்தியந்தல் ஊராட்சியில் 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள்; ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வழங்கினார்

அத்தியந்தல் ஊராட்சியில் 500 பேருக்கு அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் வழங்கினார் திருவண்ணாமல…

நெய்வானத்தம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில்750 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள்

நெய்வானத்தம் ஊராட்சியில் ரூ.3 லட்சம் மதிப்பில்750 குடும்பங்களுக்கு அத்தியாவசிய நிவாரண பொருட்கள் ஆணையாளர் மகாத…

சேலம் மாநகரத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய தார் சாலை

கொரோனோ நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவால் சாலைகள் வெகுநாட்களாக மூடப்பட்டுள்ளது இதன…

சுரண்டை அருகே சாராயம் வடித்த 6 பேர் கைது

சுரண்டை அருகே உள்ள ஊத்துமலையில் சாராயம் காய்ச்சுவதற்காக போட்டு வைத்திருந்த ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.…

இப்படியும் ஒரு தலைமை ஆசிரியரா; மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா 1000, பழம் மற்றும் காய்கறிகள்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகாகவும், ஊரடங்கு அமலில் உள்ள போது வறுமையால் வாடும் கு…

கோபி உட்கோட்ட காவல்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர்

உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணே…

இன்னும் 52 பேருக்குத் தான் கொரோனா: திருப்பூர் கலெக்டரின் டிரெண்டிங் மெசேஜ்

திருப்பூர் மாவட்டம் கொரோனா பாதிப்பில் ’ரெட் ஜோன்’ பகுதியாக உள்ளது. இங்கு இதுவரை 110 பேருக்கு கொரோனா உறுதி செய…

Load More
That is All