Showing posts from September, 2020

ஜாலியாக உலாவிய புலி...கேமராவில் சுட்ட புகைப்படக்காரர்

காட்டுயிர் காப்பக பகுதிகளில் என்ன நடக்கிறது என்று பார்க்க அனைவருக்குமே ஆர்வம் இருக்கும். ஆனால் வாய்ப்புகள் கி…

நாங்குநேரியில் இரு பெண்கள் தலை துண்டித்து கொலை: மாஸ்க் அணிந்த 12 பேர் கும்பல் வெறிச்செயல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மருகால்குறிச்சியில் முன்விரோதம் காரணமாக பட்டப்பகலில் இரு பெண்கள் தலை துண்டித…

நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை

நெல்லை தச்சநல்லூரில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன் –மனைவி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிப்பதற்காக கூடுதலாக உயர் மட்ட ஆக்சிஜன் சிகிச்சை கருவி: அமைச்சர் கடம்பூர்  ராஜூ

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏழு லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன நீராவி…

திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்த்தில் தீ விபத்து... கூரை வீடு சேதம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே லக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி தனலட்சுமி 32 இவரது கூரை வீ…

பாலூர் ஊராட்சியில் பொதுமக்கள் அனைவருக்கும் வீதி வீதியாக கபசுர குடிநீர்

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு ஒன்றியம் பாலூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவ…

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டி சார்பில் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டமும், உறுப்ப…

ராதாபுரம் தொகுதியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் இன்பதுரை எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்

ராதாபுரம் தொகுதி முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறத…

வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாள் – எஸ்.பி.ஜெயக்குமார்  தலைமையில்  ஆலோசனைக் கூட்டம்

வரும் செப்டம்பர் 26ம் தேதி நடைபெறவுள்ள வெங்கடேஷ் பண்ணையார் 17ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஆறுமுகநேரி காவ…

தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்ய வேண்டும் - நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

சொக்கன்குடியிருப்பு செல்வன் கொலை வழக்கில் தூண்டுதலின் பேரில்  கொலை நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு வரும் ஆய்வ…

சட்டமன்ற உறுப்பினர் காரை சேதப்படுத்திய வழக்கு இருவர் கைது

தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர…

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி

வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நேற்று நடந்…

குடியாத்தம் நகரத்தில் இந்து தேசிய கட்சிமாணவர்களுக்கு சான்றிதழ்

வேலூர் மாவட்ட குடியாத்தம் நகரத்தில் உள்ள  இந்து தேசிய கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விவேகானத்தன். இவர் யோ…

ஏலகிரி மலையில் பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த நாள் கொண்டாட்டம்

நாடு முழுவதும் கடந்த 17ஆம் தேதி பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை பிஜேபி நிர்வாகிகள் கொண்டாடினர். தொடர்ந்து…

குடியாத்தம் நகரில் கால்வாய்களை தூர்வார வேண்டும்இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித் குமார் கோரிக்கை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் குடியாத்தம் நகரில் கால்வாய்க…

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞர், இளம்பெண் பாசறையின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம், 15 வேலம்பாளையம் பகுதி கழக இளைஞர், இளம்பெண் பாசறையின் பூத் கமிட்டி நிர்வாகிக…

குப்பை கிடங்கை அகற்றக் கோரி மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு மனு

மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு ஊறுவிளைவிக்கும் குப…

ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில்

ஆம்பூர் அருகே மர்மமான முறையில் அடிபட்டு இறந்த மயில். உடற்கூறு ஆய்வு செய்து எரித்த வனத்துறையினர்.     ஆம்பூர் …

கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் மரணம்: கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேரில் ஆய்வு

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சார துண்டிப்பால் கொரோனா தனிமைப்படுத்தல் வார்டில் சிகிச்சையில் இருந்த 2 பே…

திருப்பூரில் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட வாலிபர் பலி: உறவினர்கள் போராட்டம்

திருப்பூரில் காவல் துறையினர் அழைத்துச் சென்ற வாலிபர் மரணம் அடைந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பே…

4 கோடி மதிப்பிலான தொகுதி வளர்ச்சி திட்டப்பணிகளை அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் இ.எம்.ஆர் ராஜாகிருஷ்ணன் பூமி பூஜையிட்டு  பணிகளை துவக்கி வைத்தார்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டையம்பாளையம், பெருமுகை,  புஞ்சைதுறையம் பாளையம் மற்று…

அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி நொச்சிகுளத்தை சேர்ந்த அமமுக  நிர்வாகிகள் 20 பேர்…

மக்கள் எதிர்ப்பை மீறி பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தை நகருக்கு வெளியே மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் -எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவ…

திருப்பூர் தெற்கு தொகுதி பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது 

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட, 56 வது வார்டில் அ.தி.மு.க., பூத் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், அடையாள அ…

குற்றாலம் மலைப்பகுதியில் மழை அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பு

குற்றாலம் மலைப்பகுதிகளில்  பெய்யும்  தொடர் மழையினால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிக…

தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

தாளவாடி அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.     ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த …

திருப்பத்தூர் அருகே கேஸ் கசிந்ததால் தீ விபத்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய மண்டலவாடி பகுதியில் வசிப்பவர் யுவராஜ் (45)…

ஜோலையார்பேட்டை அருகே ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி

ஜோலையார்பேட்டை அருகே உள்ள வக்கனம்பட்டி பகுதியில் ஏ.டி.எம் உள்ளது இதனை நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் இயந்திரத்தை…

பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா

பம்மல் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழா, தாரை தப்பட்டையுடன் கொண்டாட…

தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிசாருக்கும் - சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா

தனுஷ்கோடியில் கைது செய்யப்பட்ட இலங்கை போலிசாருக்கும் - சர்வதேச போதை பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு உ…

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேர்ணாம்பட்டு கிளையின் அலுவல் குழுக் கூட்டம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் இந்திய ரெட்கிராஸ் சொசைட்டியின் அலுவல் குழுக் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்த…

ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர் நரசிங்கபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் கதிர் நரசிங்கபுரத்தில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் குமரன் பூங்கா புதுப்பிக்கும் பணி... வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் துவக்கி வைத்தார்

திருப்பூர் பி.என்.ரோடு  மேட்டுப்பாளையம் குமரன் பூங்காவைமத்திய அரிமா சங்கம் சார்பில் அதன் தலைவர் மெஜஸ்டிக் கந்…

Load More
That is All