Showing posts from August, 2019

ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது- தமிழிசைக்கு கே.எஸ்.அழகிரி பதில்

ரிசர்வ் வங்கியின் பங்கு தொகையை தான் காங்கிரஸ் வாங்கியது முதன்முறையாக உபரி நிதியை பா.ஜ.க. தான் வாங்கி உள்ளது த…

திருப்பூரில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது

திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் ஆய்வுக்கூ…

புதிய கல்விக் கொள்கையின் குறைகளை கலைய மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

புதிய கல்விக் கொள்கையின் குறைகளை கலைய மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆசிரி…

சவண்டப்பூர் ஊராட்சியில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட , கோபிஊராட்சி ஒன்றியம், சவண்டப்பூர் ஊராட்சியில் மாண்புமிக…

பெருமுளை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள பெருமுளை ஊராட்சியில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெ…

சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு விழா

சீர்காழி விஜய் சுபம் பெனிபிட் பண்ட் லிட் நிர்வாக இயக்குனருக்கு பாராட்டு விழா நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி …

கடலூர் மாவட்ட ஆட்சியர் வேப்பூர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து குளம் ஏரி பாசன வாய்க்கால் மராமத்து பணிகளை பார்வையிட்டார்

வேப்பூர் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கடலூர் கலெக்டர் அன்புச்செல்வன் குளம் ஏரி வாய்க்கால் குடிமராமத்து…

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைக்க வேண்டும்- அமைச்சர் சதானந்த கௌடா பேட்டி

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி விமர்சனங்களை முன் வைக்க வேண்டும். அவரின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்…

திருப்பூரில் மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூர் கே.பி.என் காலனியில் உள்ள ஆயிர வைசிய திரு…

அடிப்படை வசதிகள் செய்து தரும்படி நகராட்சி ஆணையரிடம் மனு

சென்னை பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட 12வது வார்டு திருவள்ளுவர் நகர் பகுதி பொது மக்களுக்கு, குடிநீர் வசதி, சாலை…

கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு - இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம் வாபஸ்

கோவில்பட்டி நகராட்சியில் சொத்து வரி உயர்வு பிரச்சனை பேச்சுவார்த்தையில் உடன்பாடு - இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம…

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன - கனிமொழி M.P.

ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை தேவையில்லாமல் பயன்படுத்திய பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன என தூத்துக்…

வேப்பூர் தாலுக்காவில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு முகாம்

வேப்பூர் அருகே முதலமைச்சர் சிறப்பு  குறை தீர்ப்பு முகாமில் வேப்பூர் தாசில்தார் செந்தில்வேல் மனு வாங்கினார்.…

நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

நான் பெரிய தொழில் அதிபர் இல்லை சாதாரண விவசாயி தான் எனவும், நாட்டின் பொருளாதாரம் மேம்படுத்தி வேலை வாய்ப்பை உ…

அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு அதிகாரி சான்றிதழ்களை வழங்கினார்

திண்டுக்கல் மாவட்ட அபிராமி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை பொறுப்பாளர்கள் தேர்தலில் வெற்றிபெற்ற…

கல்லூரி மாணவி இறப்பில் மர்மம் : பெற்றோர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காம்பர்பட்டியைச் சேர்ந்த பாண்டிச்செல்…

மதுரை துவரிமான் அருகே விபத்து 

மதுரை மாவட்டம் மேலக்கால் மெயின் ரோடு துவரிமான் அருகே நேற்று இரவு 8 மணி அளவில் விபத்து. ஆண்டிப்பட்டி பங்களாவ…

பழனியில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக அம்பேத்கர் சிலை அவமதிக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 

பழனியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் முன்பு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக வேதாரண்யத்தில் ச…

பழனியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆடிட்டர் குருமூர்த்தியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

பழனி குளத்து ரவுண்டானா அருகில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் 30% பெண்கள் மட்டும்தான் பெண்மை தன்மையுடன…

பழனியில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பொதுமக்களுக்கான குறைதீர்க்கும் முகாம்

பழனி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி தலைமையில் பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர், குஜி…

குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலயத்தில் பால் குட விழா

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே குமிளங்காடு ஆதிநாகாத்தம்மன் சக்தி ஆலய பால் குட விழா நடைபெற்றது. விழாவையொட்டி மு…

அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருநாவுக்கரசர்

அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென…

திருப்பூரில் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு பால்குட ஊர்வலம்

திருப்பூரில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பகுதி கழகத்தின் சார்பில் தாராபுரம் ரோடு…

பெரம்பலூரில் பகுதி நேர ரேஷன் கடையை எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்

பெரம்பலூர் மாவட்டம்வேப்பந்தட்டை தாலுகா வல்லாபுரம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடையை பெரம்பலூர் சட்டமன்ற உறு…

நத்தம் அருகே கோபால்பட்டியில் பன்றிகளுக்கு விஷம் வைத்துக் கொன்ற மர்ம நபர்கள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம்  அருகேயுள்ள கோபால்பட்டி காந்திநகர் பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் பன்றி வளர்ப்…

நத்தத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பணி நிரந்தரம், தினக்கூலி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த…

கோபி நகராட்சி 12வது வார்டில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட , கோபி நகராட்சி 12வது வார்டில் மாண்புமிகு முதல…

கோபிச்செட்டிபாளையம் கோசணம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி குட்பட்ட நம்பியூர் ஊராட்சி ஒன்றியம், கோசணம் ஊராட்சியில் …

பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் விசிக வினர் ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி அடுத்துள்ள பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில்  அம்பேத்கர் சிலை உடைக்கப…

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து வேப்பூரில் விசிக வினர் திடீர் சாலை மறியல்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்து வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறிய…

ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலை : அகில பாரத இந்து மகா சபா கட்சி அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவில் ஒரு லட்சத்து எட்டு விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்போவநாக அகில பாரத இந்து ம…

பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் சிறப்பு குறைதீர்க்கும் திட்ட முகாம்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட பா.வெள்ளாள பாளையம் ஊராட்சியில் மாண்புமிகு  முத…

வேப்பூர் அருகே ஈச்சர் லாரியில் சுமை ஏற்றி வந்த ஓட்டுநருக்கு திடீர் என ஏற்பட்ட வலிப்பு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் ச…

வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாணிபுத்தூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் சிறப்பு குறை …

விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை பண்ணாரி அம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து கொண்டாடினர் 

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் தலைவர் விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளை சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி…

திருப்பூரில் அ.ம.மு.க சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் மாநகர் மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமார் நகரில் உ…

சென்னையில் இருந்து  உதய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ விமானம்  நடுவானில் எந்திர கோளாறு

சென்னையில் இருந்து  உதய்ப்பூருக்கு செல்லும் இண்டிகோ விமானம்  நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எந்திர கோளாறு க…

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா

சேலம் விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆண்டு விழா வின்குலோரி  2019 வினாயக மிஷன்ஸ் கிருபானந்த வாரி…

Load More
That is All