Showing posts from December, 2019

வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜின் ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி சட்டைகள் சலுகை விலையில்  

2020ம் ஆண்டின் வேட்டி வாரத்தை முன்னிட்டு ராம்ராஜ் காடடன் நிறுவனம் பல வர்ண்ணங்களில் சலுகை விலையாக ரூ.1000திற்க…

என்னிடம் பிரதமர் மோடி பேசியது மகிழ்ச்சியளிக்கிறது; திருப்பூரில் வேலை செய்யும் கார்கில் பெண்

பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை தரும் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் வேலைவாய்ப்பு பெற்ற  கார்கில் பெண் …

சாணார்பாளையம்  ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது

கொடுமுடி வட்டம் கிளாம்பாடி கிராமம் சாணார்பாளையம்  ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கிய…

பவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார்

பவானியில் சுயேட்சை வேட்பாளர் சதீஷ் குமார் தனது வாக்கினை பதிவுசெய்தார்  ஈரோடு மாவட்டம் பவானியில் இரண்டாம் கட்ட…

சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா குமராட்சி ஒன்றியம் சிவாயம் ஊராட்சியில்  இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுகள் நட…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று நேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.…

சாராய ஊரல் அழிப்பு

உள்ளாட்சி தேர்தலுக்காக ஓட்டு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலுக்கு 2 நாட்களுக…

திருவண்ணாமலை கோ-ஆப்டெக்ஸில் புத்தாண்டு, பொங்கல் சிறப்பு தள்ளுபடி

திருவண்ணாமலை திருமஞ்சன கோபுர தெருவிலுள்ள கோஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் முன்னிட்ட…

ஜாமீனில் வந்த மகனை வெட்டிக் கொல்ல முயற்சி  

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராமன் (55) இவரது மகன் …

வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் - அமைச்சர் கருப்பணன்

வரும் 2021சட்டமன்றத் தேர்தலிலும்  எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். …

வாக்குச்சாவடி மைய்யங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதை கலெக்டர் க.விஜய்கார்த்திகேயன் ஆய்வு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட கணியாம்பூண்டி பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி ம…

தேர்தல் பதிவான வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்

ஊரக உள்ளாட்சி தேர்தல் பதிவான வாக்குப்பெட்டி பாதுகாப்பு அறை உள்ள வளாகத்தில் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும…

லோடு ஆட்டோ மோதி மூதாட்டி பலி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பில்லாந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் தலைவிரிச்சான் இவரது மனைவி சொக்கி…

திருவண்ணாமலை அருகே தந்தை சரமாரி வெட்டிக் கொலை - மகன் கைது

திருவண்ணாமலை அருகே தந்தையை சரமாரி வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் முதற்கட்ட உள்ளாட்சி தேர்தல் 82.82 சதவித வாக்குப்பதிவு அதிகா…

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் இறந்துவிட்டதாக வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்

உயிரிழந்துவிட்டதாக தனது பெயர் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடு…

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றிபெறும் அமைச்சர் பேச்சு

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு அதிக இடங்களில் வெற்றிபெறும் அமைச்சர் பேச்சு திருவண்ணாமலை மாவட்டத்த…

 டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை

டாஸ்மாக்கை வேற இடத்திற்கு பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை உள்ளது .     கொடுமுடி வட்டம் சிவகிரி அம்மன் கோயி…

குடியாத்தம் அருகே மினிவேனில் செம்மரக்கட்டை கடத்திய டிரைவர் கைது

குடியாத்தம் அருகே மினிவேனில் செம்மரக்கட்டை கடத்திய டிரைவர் கைது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் குடியாத்தம் டவுன…

அரசுமது பானகடை இந்த இடத்தில் வைக்க கூடாது என்று 50க்கும் மேற்பட்ட கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டம்

குடியாத்தம் சி.பி.ஏ. கடல் மீன்கள் கடை அருகாமையில் அரசுமது பானகடை இந்த இடத்தில் வைக்க கூடாது என்று 50க்கும் மே…

தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க-வில் இணைந்தனர்

தி.மு.க மற்றும் பல கட்சிகலிருந்து விலகி 125 பேர், ஆண்களும், பெண்களும் அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஈரோடு மாவட்டம…

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அன்னை தெரசா பொறியியல் கல்லூரியில் வாக்கு பெட்டிகள் காப்பு அறையில் வைக்கப்படுவதை கலெக்டர் சந்தீப் நந்தூரி  நேர…

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெறவுள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான சாதாரண தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு…

மின்கலம் மூலம் இயங்கும்கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் தள்ளுவண்டிகளை ஒப்படைத்தார்

ரூ.2.49 லட்சம் மதிப்புடைய 33 மின்கலம் மூலம் இயங்கும் தள்ளுவண்டிகளை கிராம பஞ்சாயத்து  தூய்மை காவளர்களிடம் வணிக…

கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்

கந்திலியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கந்திலி மாவட்ட கிளை நுலகத்தினை வணிகவரி மற்றும் பதிவுத்து…

திருப்பத்தூர் மாவட்டம்அமைச்சர் கே.சி.வீரமணி ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் கே.சி.வீரமணி 195 பணியாளர்களுக்கு ரூ.34,28,846/- மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்ப…

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது  கலெக…

சேலம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு சேலம் மாவட்டத்தில் சேலம் மாவட்ட…

இதய நிறைவு தியான இலவச பயிற்சி

இதய நிறைவு தியான இலவச பயிற்சி சிவகிரியில் நடைபெறுகிறது.    Heartfulness  அமைப்பின் மூலம் கொடுமுடி தாலுக்கா சி…

பழனி ரயில்வே நிலையத்தில் வழி தெரியாமல் நின்று கொண்டிருந்த பூட்டானை சேர்ந்த முதியவர் மீட்பு.

பழனி ரயில்வே நிலையத்தில் மதுரையில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாசஞ்சர் வண்டியில் புத்த துறவி ஒருவர் இறங்க…

அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலில்  புத்தாண்டு  ஏகதின இலட்சார்ச்சனை விழா

அனந்தமங்கலம் இராஜகோபால சுவாமி திருக்கோயிலில்  புத்தாண்டு  ஏகதின இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது . நாகப்பட்டினம்…

நோய் இல்லாத வாழ்வை பெற நிலக்கடலை மருத்துவப்பயன்கள்

நிலக்கடலையின்  நன்மைகள் : சாப்பிடும்அரைமணி நேரம் முன்னரும் சாப்பிட்டு அரைமணி நேரம் பிறகும் கடலைமிட்டாய் சாப்ப…

கரும்பு காட்டுக்குள் இருந்து சிறுத்தை குட்டிகள் வெளிவந்ததால் பொதுமக்கள் அச்சம்

கரும்பு காட்டுக்குள் இருந்து சிறுத்தை குட்டிகள் வெளிவந்ததால் பொதுமக்கள் அச்சம்  தாளவாடி மலைப்பகுதியில் தொட்ட …

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக கோலாகல ஐயப்ப ஊர்வலம்

கோபிசெட்டிபாளையம் ஸ்ரீ கலியுகவரதன் யாத்திரை குழு சார்பாக விளக்கு பூஜை மற்றும் ஆபரணப்பெட்டி, ஐயப்ப சிலை ஊர்வலம…

பவானியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கே சி கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு 

பவானியில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கே சி கருப்பண்ணன் தீவிர வாக்கு சேகரிப்பு செய்தார். ஈரோடு மாவட…

திருப்பூர் சுப்பையாபள்ளியில் சூரியகிரகணம் காண குவிந்தமாணவர்கள்: மேகக்கூட்டத்தால் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றம் 

சூரிய கிரகணத்தின் மையப் புள்ளியான திருப்பூர் மாவட்டத்தில் மேக கூட்டங்கள் ஆல் வளைய சூரிய கிரகணத்தை காண முடியாம…

நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா

நத்தத்தில் மார்கழி மாத பிரதோஷ  விழா நடைபெற்றது.     நத்தம் கோவில்பட்டி அருள்மிகு செண்பகவள்ளி சமேத கைலாசநாதர் …

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படை வீரர்கள் மற்றும் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் …

தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 7,22,407 ஆண்கள், 6,95,726 பெண்கள் உட்பட 14,18,245 பேர் வாக்காளர்கள் : ஆட்சியர் சந்த…

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி சிறுத்தை பிடிக்க புதிய கூண்டு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி சிறுத்தை பிடிக்க புதிய கூண்டு சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி…

மேல்மருவத்தூர் கோவிலுக்கு மாலை அணிந்து சென்ற பக்தர்கள் வேன் கவிழ்ந்து விபத்து

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்கா தண்டாரம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் மேல்மருவத்தூ…

குற்றாலத்தில் சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாடு

குற்றாலத்தில் தூத்துக்குடி மாவட்ட சைவ வேளாளர் சங்க இளைஞர் எழுச்சி மாநாடு நடைபெற்றது. தென்காசி மாவட்டம் குற்றா…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து செங்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கோட்டையில் புதிய குடியுரிமை …

11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சவர தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது

பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் வேல்முருகன் (45). சவரத் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவ…

தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

தி ஏவிஎஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புத்தாண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.     நாமக்கல் மாவட்டம் க…

Load More
That is All