Showing posts from September, 2019

திருப்பூரில் திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா

திமுக 51-வது வட்ட கழக கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்றி கல் வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. இதில…

கோபி அரசு மருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம்

கோபிசெட்டிபாளையம் அரசுமருத்துவமனையில் நோயாளர் நலச்சங்க கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் திரு.C.ஜெயராமன் அவர்கள் …

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் - இலங்கை மீனவர்கள் 

இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விரைவில் விடுவிக்க நாங்கள் வலியுறுத்துவோம் என்று இலங்கை மீனவர்கள் தெரிவ…

தாராபுரம் வட்டத்தில் புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

தாராபுரம் வட்டத்தில், புதிதாக அமையவுள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள இரும்பு உருக்கு மற்றும் உருட்டு ஆலை தொடர்பான பொத…

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-வது ஆண்டு விழா

சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் 34-வது ஆண்டு விழா ரயில்வே கோட்ட மைதானத்தில் நேற்று கொ…

திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் புதிய  இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் திறப்பு

திட்டக்குடி தாலுக்கா கல்லூர் கிராமத்தில் புதிய  இந்தியன் வங்கி கிளை ஏடிஎம் திறப்பு விழா     கடலூர் மாவட்டம்  …

பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு

பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். நாகை மாவட்டம…

விருத்தாசலத்தில் அனுமதி இன்றி அரசு மதுபானம் விற்ற 5 பேர் கைது

விருத்தாசலத்தில் அனுமதி இன்றி அரசு மதுபானம் விற்ற 5 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.       கடலூர் மாவட்டம் விரு…

லாபத்தில் இயங்கும் 15க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை தனியாருக்கு தர இருப்பதை எதிர்த்து போராட்டம்

லாபத்தில் இயங்கும் விமான நிலையங்களை தனியாருக்கு விற்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக…

கீழரடி ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் மா.பா. பாண்டியராஜன்

கீழரடி ஆராய்ச்சி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேட்…

வேப்பூர் பகுதியில் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் மக்காசோள பயிரில் ஆய்வு

நல்லுார் வட்டார வேளாண்மை துறை, ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இணைந்து மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் குறித…

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே. விஜய கார்த்திகேயன் பொறுப் பேற்றார்

திருப்பூர் மாவட்ட கலெக்டராக கே. விஜய கார்த்திகேயன் பொறுப் பேற்ற்றுக் கொண்டார்.     திருப்பூர் கலெக்டர் அலுவலக…

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம்

திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக திருமுருகன் பூண்டி பேரூராட்சி செயல் வீரார்கள் ஆலோசனைக்கூட்டம் திருப்பூர் மாநகர…

திருப்பூர் கொங்கு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம்

திருப்பூர் கொங்கு பள்ளி மாணவன் வில்வித்தை போட்டியில் தங்க பதக்கம் வென்றார்.     தமிழ்நாடு இன்டோர் ஃபீல்ட் 14 …

வேப்பூர் கூட்ரோட்டில் சாக்கடை தேங்கி நிற்பதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோட்டில் திருச்சி சென்னை, சேலம் கடலூர் செல்லும் முக்கிய இணைப்பு சாலை உள்ளது தேசி…

சிறுபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சிறுப்பாக்கம் பகுதியில் கடந்த ஆண்டு மக்காச்சோளம் பயிரிட்டு படைப்புழு வால் ப…

சீர்காழியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

சீர்காழியில் காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் சட்டமன்ற …

சத்தியமங்கலம் நகராட்சி கடைவீதியில் திடீர் மறியலால்

சத்தியமங்கலம் நகராட்சி, கடைவீதியில்  தானாக ஏற்பட்ட பாதாள குழிகளால் பொதுமக்கள் பாதிப்பு ! செப்பனிட கோரி திடீர்…

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலையைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது  …

அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளில் ஐந்தாவது நீரேற்று நிலைய துவக்கப் பணிகள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

நம்பியூர் அருகே உள்ள வரப்பாளையம் தில் அத்திக்கடவு அவினாசி திட்டம் பணிகளில் ஐந்தாவது நீரேற்று நிலைய துவக்கப் ப…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார் தலைமையில் நடைபெற்றது

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட  வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார்  தலைமையில் நடைபெற்றது.               …

சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் முக்கிய கடை வீதி பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தனியார் பள்ளியில் சிறு குற…

வேப்பூர் அருகே கோவில் உண்டியலை உடைத்து 2 லட்சம் பணம் ஒரு லட்சம் மதிப்புள்ள நகை திருட்டு

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகில் உள்ள சிறுப்பாக்கம் ஊராட்சியில் மாரியம்மன் கோயில் உள்ளது.   கடந்த 3 ஆண்டுகளுக…

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கத்தின் சார்பில் பொதுக் குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு…

அரசின் நல திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேண்டுகோள்

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக., சார்பில், அவினாசி வடக்கு ஒன்றிய செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம், சேவூர் சிவசக்…

சேலம் கோட்டம் சரக்கு பார்சல் மூலம் 5 மாதங்களில் ரூ.6.95 கோடி வருவாய் -முதுநிலை வணிக மேலாளர் இ.ஹரிகிருஷ்ணன்

சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு பார்சல் மூலம் கடந்த 5 மாதங்களில் ரூ.6.95 கோடி வருவாய் ஈட்டியுள்ளது என முதுநிலை வ…

மாணவ -மாணவிகளின் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் முகாமினை துவக்கி வைத்தார் திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார்

திருப்பூர் பெருமாநல்லூர் அரசு மகளிர் பள்ளி, விக்னேசுவரா பள்ளி பசுமை இயக்கம் சார்பில், மாணவ -மாணவிகளின் பிளாஸ்…

பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து  தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்  

பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி …

 தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் - பல்லடம் எம்.எல்.ஏ கரைப்புதூர் A.நடராஜன் துவக்கி துவக்கி வைத்தார்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சி காட்டூரில் தமிழ்ந…

வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்புமருத்துவ முகாம் - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ துவக்கி வைத்தார்

வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாமினை, செய்தி மற்றும் விளம்பரத…

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான்

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் - ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து துவக்கி …

கோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கானஇலவச அக்குபஞ்சர் பயிற்சி முகாம்

கோவில்பட்டியில் இரண்டு நாள் நடைபெறும் பெண்களுக்கான இலவச  அக்குபஞ்சர் பயிற்சி முகாம் இன்று தொடங்கியது. தூத்துக…

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாட குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு

கோவில்பட்டியில் பிளாஸ்டிக் இல்லா தீபாவளி கொண்டாட குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள் உறுதி ஏற்பு தூத்துக்கு…

தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய கல்லூரி மாணவர்கள்

தூய்மை இந்தியா  திட்டத்தின் கீழ் கடற்கரைப் பகுதியில் ஓதுங்கி இருந்த 12 டன் பிளாஸ்டிக் கழிவுகளை கல்லூரி மாணவர்…

Load More
That is All