Showing posts from April, 2023

சித்திரைத் திருவிழாவின் 6ம் நாள்...மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகன ஊர்வலம்

சித்திரைத் திருவிழாவின் 6ம் ளான வெள்ளிக்கிழமை சுந்தரேஸ்வரரும், மீனாட்சியம்மனும் ரிஷப வாகனத்தில் பவனி வந்து பக…

தாய்லாந்தில் 12 பேரை விஷம் கொடுத்து கொன்ற கர்ப்பிணி பெண் கைது.

கர்ப்பிணி பெண் ஒருவர் தனது ஆண் நண்பர்கள் 12 பேரை சயனைடு கொடுத்து கொன்ற சம்பவம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளத…

பாதி கேரக்டருக்கு வேலை இல்ல.. கதையையே மாத்திட்டீங்களே மணி சார்... - பொன்னியின் செல்வன் - 2 விமர்சனம்

’பொன்னியின் செல்வன்’  இந்த பேரைக்கேட்டாலே ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் ஒரு கூஸ்பம்ப்ஸ் இருக்கும். அதிலும் க…

பெரும் பனிப்பொழிவுக்கு மத்தியில் பத்ரிநாத் கோவில் தரிசனத்துக்காக திறப்பு... நான்கு புண்ணியதல யாத்திரை முழுமையாக ஆரம்பம்

இந்துக்களின் புண்ணிய தலங்களான நான்கு புண்ணிய தல யாத்திரை இன்று பத்ரிநாத் கதவுகள் திறக்கப்பட்டதன் மூலம் முழுமை…

திருப்பூரில் இரண்டாவது சம்பவம்... அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாளே ஆன ஆண் குழந்தை கடத்தப்பட்டது. உதவி செய்வது…

ஆணையாளரை தாக்கியதாக புகார்... புளியம்பட்டி நகராட்சி தலைவர் மீது நடவடிக்கை கோரி நகராட்சி மற்றும் மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சத்தியமங்கலம் அடுத்துள்ள புஞ்சை புளியம்பட்டி, நகராட்சியில் உள்ள சந்தையில், சுமார் 70, 80 ஆண்டுகளுக்கு மேலாக, …

ரம்ஜானை முன்னிட்டு திருப்பூரில் அமமுக சார்பில் 500 பேருக்கு குக்கர், அரிசி... முன்னாள் மேயர் அ.விசாலாட்சி வழங்கினார்

திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டோருக்கு குக்கர், அரிசி உள்ள…

பூமலூர் அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு "மை இந்தியா மை ஸ்கூல்" சார்பில் உதவி

பூமலூர் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் கடந்த பல ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் குறுமையம், கல்வி மாவட்டம் மற…

காவிரி டெல்டாவில் புதிதாக 3 நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக ஒன்றிய அரசு அறிவிப்பு!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எந்த காலத்திலும் அனுமதி கிடையாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

வேகம் எடுத்த கோவை - சென்னை வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு.

கோவை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பாரதப் பிரதமர் நரேந்திர மோதி நாளை தொடங்கி வைக்கிறார்.  ஏப்ரல் 9-ம்…

ராமநாதபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ரூ.32.68 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் : மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு - லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை.!

இராமநாதபுரம் பொதுப்பணித் துறை  செயற் பொறியாளர் அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட அதிரட…

பத்திரிக்கையாளர் நல வாரியம் : 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை - முதலமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக எம்எல்ஏ கோரிக்கை.!

பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் 90 சதவீத பத்திரிக்கையாளர்கள் உறுப்பினராக சேர முடியாத நிலை இருப்பதாகவும் இதி…

கேதர்நாத் ஹெலிசேவை எப்போது தொடங்கும்? மலைப்பாதையில் பனிப்படலம் அகற்றும் வேலையும் தீவிரம்!

இமயமலையில் 13 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது கேதர்நாத் கோவில். ஜோதிர்லிங்க கோவிலாக இருக்கும் இந்த கோவில் ஒ…

நிலக்கரி இறக்குமதியில் ரூ.564 கோடி மோசடி வழக்கு - தனியார் நிறுவன இயக்குனரின் ஜாமீன் மனு தள்ளுபடி

நிலக்கரி இறக்குமதி செய்த விவகாரத் தில் 564.48 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நிலக்கரி இறக்குமதி நிறுவனமான கோஸ்ட…

சென்னை- கோயில் குளத்தில் மூழ்கி 5 அர்ச்சகர்கள் உயிரிழப்பு - தீர்த்தவாரி பூஜையின்போது விபரீதம் !

சென்னை பழவந்தாங்கல் அருகே கோயில் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரி பூஜையின்போது நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த…

பல் புடுங்கி பல்பீர்சிங் விவகாரம் - 3 இன்ஸ்பெக்டர்கள் ஒரு எஸ்ஐ உட்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களை பல் பிடுங்கிய விவ…

'Media One' க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவு ரத்து - தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவு

தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி மலையாள செய்தி சேனல் 'Media One' க்கு ஒளிபரப்பு உரிமத்தை புதுப்பிக்க …

கொரோனா பரவல் எதிரொலி -காணொலி மூலம் ஆஜராக வழக்கறிஞர்களுக்கு அனுமதி.!

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காணொலி மூலம் விசாரணையில் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி அறிவிப்பு. கொரோனா பரவல…

பல் புடுங்கி பல்பீர்சிங் விவகாரம் - சிசிடிவி பதிவுகளை சமர்பிக்க உத்தரவு.!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆய்வு விசாரணைக…

அடுத்த 3 மணி நேரத்தில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை..!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மித…

கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளகோவிலை சேர்ந்த முதியவர் பலி... தூத்துக்குடியிலும் ஒருவர் இறப்பு

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த வெள்ளக்கோவிலை சேர்ந்து முதியவர் பலி. அவரது மனைவி கோவை தனியார் மருத்த…

தூத்துக்குடியில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு.!

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் கட…

அக்கினி தனலை அள்ளி வீசி பரவசம்... 60 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்த குண்டம் திருவிழா... பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் கோலாகலம்!

அக்கினி தனலை அள்ளி வீசி பரவசம்... 60 ஆயிரம் பக்தர்கள் குண்டம் இறங்கி  தீ மிதித்த பெருமாநல்லூர் கொண்டத்து காள…

பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா... லட்சக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து பரவசம்!

சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இன்று அதிகாலையில் லட்சக்கண…

திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பகுதிநேர ஆசிரியர்கள் மனுகொடுக்கும் போராட்டம்

பணிநிரந்தரத்தை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட பகுதி நேர ஆசிரியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம…

திருநெல்வேலி எஸ்.பி சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : தூத்துக்குடி மாவட்ட எஸ்பிபாலாஜி சரவணனுக்கு, திருநெல்வேலி மாவட்ட எஸ்பியாக கூடுதல் பொறுப்பு - அரசு உத்தரவு.!

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளத…

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இப்தார் நிகழ்ச்சி : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு!

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற (இப்தார்) நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற…

சத்தியமங்கலம் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திரு விழா-பாதுகாப்பு பணியில் 1,650 போலீசார்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரியில்,பிரசித்திபெற்ற, அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழா செவ…

தேர்தல் அறிக்கையை நிறைவேற்றாத திமுக... பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

பகுதி நேர ஆசிரியர் சங்க மாவட்ட பொறுப்பாளர் பழ.கெளதமன் வெளியிட்டுள்ள அறிக்கை: 2012 முதல் அரசுப்பள்ளிகளில் தற்க…

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய  ஒரு நாள் கவன…

Load More
That is All