Showing posts from October, 2020

16 ந்தேதி... ஸ்கூல் லீவ் முடிஞ்சுது.. தியேட்டரும் திறக்கறாங்க... முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: கொரோனா வைரஸ் நோய…

பழனியில் மரம் விழுந்து வாலிபர் பலியான சம்பவம்: நகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

பழனியில் நேற்று மரம் விழுந்து இறந்துபோன ஹரிஹரசுதன் அவர்களின், உறவினர்கள் இறந்தவரின் உடலை வாங்க மறுத்துவிட்டனர…

கர்நாடக புகைப்படக்காரர் கேமராவில் சிக்கிய கபினிக் காட்டுக் கருஞ்சிறுத்தை

காடுகளில் வசிக்கும் கானக உயிரினங்களை காண்பது அரிதான விஷயம். காட்டுப்புலி, சிறுத்தை போன்ற அரிதான உயிரினங்களை க…

திருப்பூர் நொய்யல் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற அண்ணன் தம்பி மூழ்கி பலி

திருப்பூர் பெரிய கடை வீதியை சேர்ந்தவர் பஷீர். இவர் திருப்பூரில் பிரிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன்க…

திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி கூடுதல் கட்டிடம் கட்ட பூமி பூஜை 

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகள், ஆண்…

இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் 50 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சிறுசேமிப்பு திட்டம் துவக்கம் 

திருப்பூரில் சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்திரசுந்தரம் தொண்டு நிறுவவனம் சார்பில் மாநகராட்சி த…

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம்

பொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில்,…

பழனியில் நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக ஆர்ப்பாட்டம்

பழனி மயில் ரவுண்டானா அருகே நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் அமைப்பு சார்பாக உ.பி.யில் ஹத்ராஸ் என்ற இளம்பெண் பாலியல் வ…

மனைவியை அம்மா வீட்டுக்கு அனுப்பிவிட்டு அடுத்த கல்யாணம் செய்த பலே கில்லாடி கைது

திருப்பத்தூர் மாவட்டம், பெரிய குணிச்சி பகுதியை சேர்ந்த தசரதன் மகன் கோவிந்தராஜ் (29) என்பவருக்கும் ஜோலார்பேட…

குடியாத்தத்தில் கண்தான ஆர்வலர் கோபிநாத்தின் முயற்சியில் 211-ஆவது கண் தானம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வயது முதிர்வால் மறைந்த தனது தாயின் கண்களை வேலூர் மாவட்ட எஸ்.பி.யின் நேர்முக உதவ…

வேப்பூர்அருகே கள்ளச்சாரய வியாபாரி கைது,  120 லிட்டர் சாரயம் பறிமுதல்

விருத்தாசலம் அடுத்த வேப்பூர் அருகிலுள்ள சித்தேரி பகுதியில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபரை கைது செய்த போலிசார் …

கழுதூர் ஓடையில் மழைநீர் நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சி ஓடைபகுதியில் தடுப்பணை ஊராட்சி மன்ற தலைவர் கருணாநிதி தலைம…

வனத்துறையினரின் ஒப்புதலோடு கேரளாவிற்கு கடத்தப்படும் அரியவகை புளியமரங்கள்

உரிய அனுமதி இல்லாமலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறையினரின் ஒப்புதல் இல்லாமலும் போடிமெட்டு மலைச்சாலை வ…

வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரிதாப பலி

வேலூரில் கணவர் இறந்த துக்கத்தில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி  - ஒரு குழந்தை பரி…

தாளவாடி அருகே சூசையபுரம் கல்குவாரி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் அச்சம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த சூசையபுரம் பகுதியானது தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்டது.சூசையபுரம் பகுதியில் …

பழனியில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பழனி மயில் ரவுண்டானா அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தில் இளம்பெண் மர்ம நபர்களால் …

அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மையினர் புறக்கணிப்பு... அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி  கண்டனம்

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அதிமுக வழிகாட்டுதல் குழுவில் தலித், மகளிர், சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் ப…

ஈரோடு மாவட்ட கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் 

ஈரோடு மாவட்டம் கூட்டுறவு நியாய விலை கடை ஊழியர்கள் ஆலோசனை கூட்டம்  எழுமாத்தூரில் சி. ஐ. டி. யு. சங்கத்தின் சார…

பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா

பழனியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இணையும் விழா நடைபெற்றது.     பழனி அடிவார…

வடிகால் வாய்க்கால் இல்லாமல் மழை நீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் நாசம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் செளந்திரசோழபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்பேரி கிராமத்தில் நேற்று இரவு பெய்த …

வேலூர் மாவட்டத்தில் 900 சலூன் கடைகள் மூடல் - கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த குறுவம்பட்டி கிராமத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்ப…

கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட குக்கிராமங்கள் மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ1.75 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட டி.என்.பாளையம் ஒன்றியம் அக்கரை கொடிவேரி ஊராட்சி…

திருப்பூர் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் …

சட்டவிரோதமாக ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் லோகோவை பயன்படுத்தி முககவசங்கள் தயாரித மூன்று நபர்கள் கைது

திருப்பூர் மாநகரத்தில் செயல்பட்டு வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தினர் மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட முககவசங்க…

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2000 தீபாவளி பரிசு... எடப்பாடியாரின் பலே திட்டம்

கொரோனாவால் ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் இழந்த தமிழக மக்களுக்கு உதவ தமிழக அரசு முடிவெ…

திட்டக்குடியில் நகர செயலாளர் அரங்க நீதிமன்னன் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

முதலமைச்சர் வேட்பாளராக மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கழக ஒருங்கிணைப்பாளராக மாண்புமிகு அண்ணன் ஓபிஎஸ…

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் கொண்டாட்டம்

கழகத்தின் முதல்வர் வேட்பாளராக மாண்புமிகு எடப்பாடியாரும், கழக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் அறி…

நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதையடுத்து நெல்லை மாவட்ட அதிமுக சார்பில் பட்டாசு வெடித்த…

குன்னூரில் அ.இ.அ.தி.மு.கவினர் கொண்டாட்டம் 

எதிா்வரும் தமிழக சட்டமன்ற தோ்தலில் முதலமைச்சா் வேட்பாளராக அ.தி.மு.க வின் சாா்பாக  இன்றைய முதலமைச்சா் எடப்பாடி…

மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் குட்கா விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே முகாச பரூர் கிராமத்தில் அரசு தடை விதித்துள்ள குட்கா…

சென்னையில் இருந்து டெல்லி வழியாக மியான்மார் நாட்டை சேர்ந்த 13 பேர் சென்றனர்

இந்தியாவில் கொரோனா தொற்று ஊரடங்கிற்கு முன் தாய்லாந்து, மியான்மார், இந்தோனேசியா உள்பட நாடுகளில் இருந்து தப்ல…

திருப்பூரில் காங்கிரஸ் கட்சினர் சத்தியாகிரகம்  போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சிறுமி பாலியல் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அந்த சிறுமியின் குட…

கோபி காசிபாளையத்தில் அகஸ்தியா குழுவினருக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பரிசு

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள காசிபாளையம் பேரூராட்சியில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்…

ஜோலார்பேட்டையில் ஊட்டச்சத்து மாத நிறைவு விழா

ஜோலார்பேட்டை ஊட்டச்சத்து மாத நிறைவு விழாவில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே சி வீரமணி மற்ற…

Load More
That is All