Showing posts from October, 2023

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக இஸ்ரேல் அரசை கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக பாலஸ்தீன அப்பாவிப் பொதுமக்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தும் பயங்கர…

பவானிசாகரில்ஆடு திருட முயன்ற வாலிபர் கைது. மற்றொருவர் தலைமறைவு- பவானிசாகர் போலீசார் தேடுதல் வேட்டை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம். அய்யன் சாலை ஒட்டரூரைச்சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் அஜித் (வயது 24) கட்டிட வ…

ஆர்ப்பாட்டத்தில் கவர்னரை அவமதித்த திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்ய சூலூர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு விஸ்வஹிந்துபரிசத்மாநில இணைபொதுச் செயலாளர் விஜயகுமார் கோவை மாவட்டம், சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தி…

மனையை சர்வே செய்து தர மறுத்த தாசில்தாருக்கு அபராதம்... நீதிமன்றம் உத்தரவு

சேகர் என்பவர் தனது மனையை சர்வே செய்து தரும்படி கேட்டு ராசிபுரம் நகர் தாசில்தாரிடம் மனு அளித்தார்.  அதற்காக ப…

அந்தியூர் தவிட்டுப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானநிலங்கள் அளவீடு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் செல்லீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு வருகிறது இதில் 32 இட…

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கொமாரபாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம். பொதுமக்கள் பங்கேற்க ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.எம்.சரவணன் வேண்டுகோள்.

நாளை 01-11-2023 ஆம் தேதி, உள் ளாட்சி தினத்தை முன்னிட்டு கொம ராபாளையம் ஊராட்சிமன்ற அலுவ லக வளாகத்தில், காலை 10…

இச்சிபாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரி ஈரோடுமாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஊராட்சி இச்சிப்பாளையம் ஊராட்சியில் தண்ணீர் விடுவதில்லை ஆற்று குடிநீர் வசதி இல்லாதத…

ஸ்கேட்டிங் போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவன் வெற்றி

ஸ்கேட்டிங் போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர் வெற்றி பெற்றுள்ளார்.  தென் மண்டல ஸ்கேட்டிங் சாம்ப…

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து -ஒன்றிய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப்பதிவு!

இரு பிரிவினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து -ஒன்றிய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் …

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!- இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

81 கோடி இந்தியர்களின் தரவுகள் கசிந்தன!-  இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களி…

எடப்பாடி பழனிசாமியை வெற்றி பெறச்செய்ய அயராது உழைக்க வேண்டும்... முன்னாள் அமைச்சர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு தாமோதரன் பேச்சு

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட   பகுதி,ஒன்றிய,  பகுதிகளில் உள்ள வார்டு  மற்றும் கிளை பகுதிகளில் …

சிலம்ப போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை

சிலம்ப போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான சிலம்பம் போட்…

மகிழ்ச்சியோடு வந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்த பரிதாபம்... புதிய காரில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது லாரி மோதி படுகாயம்... அப்பளமாக நொறுங்கிய கார்...

மகிழ்ச்சியோடு வந்த குடும்பம் சோகத்தில் ஆழ்ந்த பரிதாபம்... புதிய காரில் கோவிலுக்கு சென்று திரும்பிய போது லாரி…

திருப்பூரில் 'குரூப் ஸ்டடி'யால் கர்ப்பமான மாணவி... சக மாணவன் கைது

திருப்பூர் அருகே குரூப் ஸ்டடி என கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய சக மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர்…

குப்பையில் வீசப்படும் பாட்டிலில் தயாராகும் டி ஷர்ட்... திருப்பூர் நிறுவனத்தின் அசத்தல் முயற்சி

திருப்பூரில் குப்பையில் வீசப்படும் கழிவு பிளாஸ்டிக் (PET) பாட்டில்கள் மூலம்  செயற்கை நூலால் தயாரிக்கப்படும் …

சத்தியமங்கலம் செண்பகபுதூர் எல்.பி.பி வாய்க்காலில் வெள்ளகால பாதுகாப்பு,தடுப்பு போலி ஒத்திகை. சத்திவட்டாச்சியர் தலைமையில் நடந்தது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அரசூர் உள்வட்டம் ,செண்பக ப் புதூர், கோவை மெயின்ரோடு,எல் . பி .பி. வாய்க…

புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் நடத்தும் ஐந்தாவது மாநில மாநாட்டின் ஆலோசனை கூட்டம்....

புதிய திராவிட கழகம் மற்றும் கொங்கு நாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நல சங்கம் நடத்தும் ஐந்தாவது மாநில மாநாட்டி…

சென்னையில் சாரண, சாரணிய அமைப்பின் 420 மாணவ மாணவிகள் உலக சாதனை

டான் பாஸ்கோ மாவட்ட சாரண சாரணியர் அமைப்பின் வெள்ளி விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் 420 மாணவ, மாணவிகள் கைகள…

ஆந்திராவில் கொடூர ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் பலி...மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம்

கொடூர ரயில் விபத்தில் இதுவரை 14 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆந்திராவில் நேற்று இரவு நடைபெற்ற ரயில்…

திருப்பூர் பயணியர் ரோட்டரி சங்கம் சார்பில் ரத்ததான முகாம்

திருப்பூர் தாராபுரம் சாலை அன்பு பாலு தோட்டம் .. அம்மன் நகர் தவ மையத்தில் ரோட்டரி திருப்பூர் பயணிர்ஸ் சங்கம் ம…

தற்காலிக தோல்வியை படிக்கட்டுகளாக மாற்றுங்கள்... செயின்ட் ஜோசப் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவுரை

திருப்பூர், காங்கேயம் சாலையிலுள்ள செயிண்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டுவிழா நடைபெற்றது.  பள்ளிய…

மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி... மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

மாவட்ட அளவிலான இரட்டையர் இறகு பந்து போட்டி :வெற்றி பெற்ற அணிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பரிசு க…

"யெகோவாவின் சாட்சிகள் தேசவிரோதிகள் " கேரளா- களமசேரி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்தில் சரணடைந்த டொமினிக் மார்ட்டின் என்ற நபர் வீடியோ வாக்குமூலம் வைரல்.!

"யெகோவாவின் சாட்சிகள் தேசவிரோதிகள் " கேரளா- களமசேரி குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று காவல் நிலையத்த…

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நவடடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 37 மீனவர்களையும், சிறை பிடிக்கப்பட்ட 5 மீன்பிடிப் படகுகளையும் உடனடியா…

தேனியில் வனத்துறையால் சுடப்பட்டு இறந்தவரின் உறவினர்கள் போராட்டம்... குண்டுக்கட்டாக கைது

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மேகமலை வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரால் ச…

கேரளா குண்டு வெடிப்பு -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பினராயியுடன் தொலைபேசியில் பேச்சு.!

கேரளா குண்டு வெடிப்பு -மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பினராயியுடன் தொலைபேசியில் பேச்சு.! திருவனந்தபுரம்: கள…

கேரளா: கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.!

கேரளா:  கிருஸ்த்தவ பிரார்த்தனை கூட்டத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் பலி, 36 பேர் காயம்.! கேரளா களமசேரியில் ய…

கோவை மாவட்டம், காரமடைமருதூர் திம்மம்பாளையத்தில் வள்ளி கும்மி நடனம். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ரசித்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளை யம், காரமடை அடுத்த மருதூர் பஞ் சாயத்திற்குட்பட்ட திம்மம்பாளையத் தில் தமிழர்களின்…

முடங்கும் திருப்பூர் பனியன் தொழில்... மூடப்படும் நிறுவனங்கள்... மீட்க என்ன வழி?

பனியன் தொழில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியால் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்ற நகரமாக இருக்கிறது திருப்பூர் மா…

Load More
That is All