தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீர பாண்டியன் அன்மையில் தேனி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதைத்தொடர்ந்து புதிய செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக நவீன் பாண்டியன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவரிடம் இன்று தமிழ் அஞ்சல் நாளிதழின் தொழில் மலரை, தூத்துக்குடி மாவட்ட தமிழ் அஞ்சல் நாளிதழின் புகைப்பட சித்திக் வழங்கினார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post