Showing posts from April, 2022

தூத்துக்குடியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட அரசு செவிலியர் கல்லூரியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் ச…

திரேஸ்புரம் பகுதி திமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது.!

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி …

ராமேஸ்வரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

ராமேஸ்வரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் ஸ்ரீமத் சேதுராமன் குமரவேல் சுவாமிகள…

ஜாதி அடையாள கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் - படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு -3 மாணவர்களுக்கு போலீஸ் வலை

அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் ஜாதி அடையாள கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட ம…

ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் 5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை.!

பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமி இந்தியா நிறுவனத்தின் 5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அந்நிய செலாவணி மேல…

காண்கிரீட் வேலைக்கு வந்த நபர் திடீர் மரணம்.! - யார்? எந்த ஊர் என முகவரி தெரியாததால் போலீஸ் குழப்பம்.!

இது குறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில்.. கடந்த 20.04.2022 ஆம் தேதி கால…

திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பதற்…

சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் பழுது நீக்கம் மற்றும் புதுப்பிக்கும் ஆணையை அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு வழங்கினார்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன…

திருப்பூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து புதிய பஸ் நிலையம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை உயர்வைக் கட்டுப்ப…

பந்தய கார் மாடலில் பால் வண்டி - பால் வியாபாரியை சந்திக்க மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆர்வம்!

F1 பந்தயக் கார் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள 3 சக்கர வாகனத்தில் பால் விநியோகம் செய்யும் நபரின் காணொலியை ட்விட்ட…

கொண்டாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் கொண்டநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழ…

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் 2017ல் சமூக வலைதளத்தில் பதிவு.! - 2022-ல் தலித் ஆர்வலர் கைது.!

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் 5 வருடங்களுக்கு முன்பு  பதிவிட்டதற்காக தலித் ஆர்வலர் ஹ…

தாளவாடியில் 131 வது அம்பேத்கர் ஜெயந்தி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டலவாடி கிராமத்தில்  அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாள் விழாவை…

மரங்களை வெட்டி வீழ்த்தி சுடுகாட்டில் சுகாதார மையம் அமைக்க முயன்ற திருப்பூர் மாநகராட்சி: பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் முருங்கப்பாளையத்தில் சுடுகாட்டில் சுகாதார மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் எம்.எல்.…

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை.!

பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சம்பந்தப்பட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின…

"மே மாதம் வெயில் சுட்டெரிக்க வாய்ப்பில்லை" - இந்திய வானிலை ஆய்வு மையம்

"இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தை போல சுட்டெரிக்கும் வாய்ப்பில்…

தாளவாடியில் இருந்து கர்நாடகாவிற்கு டூவிலரில் கடத்தபட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்க்கு டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகச…

பள்ளி தேடி கொரோனா தடுப்பூசி - மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கொரோனா த…

தொடரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து!- நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது!

ஓசூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஓகினோவா என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது! மின்சார பேட்…

சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறையையொட்டி ரமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் - வெகு நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறையையொட்டி இன்று காலை முதல் ஆயிரகணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்ததா…

தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தேனி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின் இன்று தேனி மாவட்…

பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும் - இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கோரிக்கை

பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும்  இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கோரிக்கை…

சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்

சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் முன்னிட்ட…

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில்  டிஎன்ஜிடிஇயூ மா…

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஓமலூர் மெயின் ரோட்டில் ஜூவல்ஒன் பிரமாண்டமான புதிய ஷோரூம் திறப்பு விழா

பெண்மனதைப் புரிந்த பொன் என்ற தாரக மந்திரத்துடன் திகழ்ந்து வரும் பெண்களின் மனம் கவர்ந்த தங்க நகை ஆபரண பிராண்…

அரசு வழங்கிய வீட்டு மனையினை அளவீடு செய்து தருமாறு கிராம மக்கள் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகை

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்  தாலுக்கா அலுவலகத்தில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பகுஜன் சமாஜ்,  வேலூர் ம…

"தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை" :நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் பணி தேர்வை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நெ…

அயோத்தியில் பெரும் கலவரத்திற்கு சதி -மசூதிகளுக்கு முன்பாக பன்றி இறைச்சி, அவதூறான கடிதங்களை வீசி கலவரம் ஏற்படுத்தி நகரையே கொளுத்த சதி செய்ததாக மகேஷ் மிஸ்ரா உட்பட 7 பேர் கைது.!

அயோத்தியில் கலவரத்திற்கு சதி செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசூதிகளுக்கு முன்பாக பன்…

"இந்தியாவில் கொரோனோவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம்".!- ரிசர்வ் வங்கி அறிக்கை.!

கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று இந்திய ர…

"விமானி பற்ற வைத்த சிகரெட்டால் வெடித்து சிதறியது விமானம்" - 66 பேர் பலியான எகிப்து விமான விபத்து குறித்து நிபுணர்கள் அறிக்கை.!

கடந்த 2016ம் ஆண்டு பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற MS804 ஏர்பஸ் ஏ320 ரக எகிப்து விமானம் விபத்துக்குள்ள…

Load More
That is All