Showing posts from October, 2021

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி - கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!*

தூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 114வது ஜெயந்தி விழாவையொட்டி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள அவரது த…

பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான தாக்குதல் - எஸ்டிபிஐ கண்டன ஆர்பாட்டம்!

பாஜக ஆளும் திரிபுராவில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தூத்துக்குடியில் எஸ்டிபிஐ  கட்சி சார்பி…

கோயில் அன்னதானத்தில் அனுமதி மறுத்த நரிக்குறவர் பெண்ணுடன் அன்னதானம் _அமைச்சர் சேகர் பாபுவுக்கு சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு!

நரிக்குறவர் என்பதால் கோயிலில் அன்னதானம் சாப்பிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் தெரிவித்த நரிக்குறவர் சம…

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

மத்திய அரசு நிறுவனமான ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேலம் கோட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்…

சேலத்தில் கட்டுமான பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. அதிகமாக பயன்படுத்தப்படுகிற சிமெண்ட் ரூ.60 முதல் 80 வரை உயர்…

தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை சங்கங்களின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணையை ரத்து …

தீபாவளியை முன்னிட்டு கோவில்பட்டி கண் தான இயக்கம் சார்பில் விழி இழந்தோருக்கு நலத்திட்ட உதவி.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலையில் உள்ள சிசி திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கண் தான இயக்கம…

தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்ட ரோந்து வாகனம் - எஸ்.பி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.!

தூத்துக்குடியில்  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டத்தில் குற்ற செயல்கள் நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதால், அவற்றை…

பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளி பேருந்துகளையும் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி அனைத்து பள்ளி பேருந்துகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மர…

ஊழல் கண்காணிப்பு வாரத்தையொட்டி கோவில்பட்டியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் சார்பில் விழிப்புணர்வு மனித சங்கிலி.!

மத்திய கண்காணிப்பு ஆணையம் அக்.27-ம் தேதி முதல் நவ.2-ம் தேதி வரை ஊழல் தடுப்பு கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்த…

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கன்னட திரையுலகின் சகாப்தமான ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார், எனது குடும்ப…

சாக்குப்பையில் பெண்ணின் முகத்தை மூடி தாலிச்செயின் பறித்த 3 பேர் கைது - 5 பவுன் தங்க நகை மீட்பு.!

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெப்பக்குளத்தெருவைச் சேர்ந்த கோபால் மனைவி அர…

அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி யில் சேர்ந்த மாணவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.!

அரசுப்பள்ளியில் படித்து ஐ.ஐ.டி பொறியியல் படிப்பில் சேரும் திருச்சி, கரடிப்பட்டி கிராமத்து மாணவர் அருண்குமாரை …

வடகிழக்கு பருவமழை பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.!

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தீயனைப்புத் துறை வீரர்கள் சார்பில் ஆட்சியர் அலுவ…

கொரோனா காரணமாக திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் பங்கேற்க தடை - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி.!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி ம…

வரும் கல்வி ஆண்டில் 50 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கும் நிலையை உருவாக்க வேண்டும் அதுவே தமிழக அரசின் நோக்கம் - அமைச்சர் சி.வி.கணேசன்..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தி…

பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிசுதாரர்கள் 5 பேருக்கு அரசு பணி நியமன ஆணை- எஸ்.பி.ஜெயக்குமார் வழங்கல்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியிலிருக்கும் போது மரணமடைந்த காவல்துறையினரின் வாரிதாரர்களுக்கு கருணை அடிப்படையில்…

தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி மது விற்பனைக்கு தடை ஆட்சியர் உத்தரவு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு வருகிற 30ம் தேதி டாஸ்மாக் மதுக்கடைகளை மூட ஆட்சியர் …

தாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 80 வயது மூதாட்டி - பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்.!

ஆழ்வார்திருநகரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மாடகோவில் தெருவைச் சேர்ந்த பூல் என்பவரது மனைவி முத்தம்மாள் (80) என…

குண்டர் சட்டத்தில் கைதான பாஜக பிரமுகர் கல்யாண ராமன் - ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.!

குண்டர் சட்டத்தில் கைதான பாஜக பிரமுகர் கல்யாண ராமன் - ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி மத மோதலை உருவாக்கும் விதமா…

சத்துணவு மையம் மற்றும் பள்ளியில் முதல்வர் M. K. Stalin திடீர் ஆய்வு

மரக்காணம் அருகில் உள்ள கடப்பாக்கத்தில் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்…

தூத்துக்குடியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை ஆலோசனை கூட்டம் கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ்,  தலைம…

வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியவர் மாயம் - 48 மணி நேரத்தில் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கம்பத்துபட்டி பகுதியை சேர்ந…

ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு குழந்தைகள் தொடர்பான பாதுகாப்பு பயிற்சி- கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்கள்.!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை மற்றும் யங் இந்தியன் மற்றும் யூனிஸ்ப் இணைந்து நடத்தும் ஊரக உள்ளாட்சி பிரத…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை: அரசு நிர்ணயித்துள்ள கால அவகாசத்துக்குள் முடிக்கப்படும் - ஒரு நபர் ஆணைய வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர்.!

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலி…

தமிழகத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்க 27 ஆயிரம் டன் உரம் இறக்குமதி - துறைமுக குடோனில் ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!

வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியதை தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளை தொடங்க…

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்க கூட்டம் - எஸ்.பி ஜெயக்குமார் பங்கேற்பு.!

தூத்துக்குடி மாவட்ட காவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தின் கூட்டம் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவல…

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 260 புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை - அரசு மருத்துவர்களை பாராட்டினார் கனிமொழி எம்.பி

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கதிரியக்க சிகிச்சைப் பிரிவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் பிங்…

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசுடன் வங்கிகள் கைகோர்க்க வேண்டும் முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள்.!

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் …

பெண் ஊழியரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட டாக்டர் கைது - புகார் கொடுத்த பெண்ணுக்கு மிரட்டல்

கோவில்பட்டி அருகே அரசு மருத்துவமனையில் பெண் ஊழியருடன் டாக்டர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில…

கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுமா முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.!

தமிழகத்தில் வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச…

விளாத்திகுளத்தில் பதுக்கி வைத்து புகையிலை விற்பனை - 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  உத்தரவுப்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பி…

"அண்ணாமலை தலையில் களிமண் மட்டும் தான் உள்ளது" - அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசம்

அண்ணாமலை ஒரு அரசியல் தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக பேசி வருவதாகவும், தனது இருப்பை வெளிப்படுத்திக் கொள்ள எந்த…

பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சிறப்பு முகாம் - கனிமொழி கருணாநிதி எம்.பி தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் முள்ளக்காடு பகுதியில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா …

நீட் தேர்வில் விடைத்தாள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது - கனிமொழி எம்.பி யிடம் மாணவி புகார்.!

தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் சேதுராமன் - முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களது மகள் முப்புடாதி (வயது 19)…

தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் - தமிழக முதலமைச்சருக்கு தமிழக மீனவ மக்கள் கட்சி கோரிக்கை!!

தமிழக மீனவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ச.பெர்டின் ராயன் தொடக்கப் பள்ளிகள் திறப்பை குறித்து தமிழக அரசுக்கு…

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளா - கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்.!

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு முன்னனி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளா தூத்துக…

Load More
That is All