Showing posts from April, 2024

பண்ணாரி அருகே,வெப்பம் தணிக்க. சாலையோரம் குடிநீரை தேடும் காட்டுயானைகள்.. ஆபத்தை உணரா, செல்போனில் படம்பிடிக்கும் வாகன ஓட்டிகள். வனப்பகுதிக்குள் நீரை சேமிக்க, அரசுக்கு கோரிக்கை.

ஈரோடுமாவட்டம்,சத்தியமங்கலம் புலி கள் காப்பக பகுதியில்,10 வனச் சரகங் கள் உள்ளன.இதில்ஏராளமான காட்டு யானைகள், க…

கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் புகார் மனு

கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோரி மாநக…

கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை

கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை  கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால் மாவ…

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக   தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் 24/04/2024 புதன் கிழமை அன…

கிராமப்புற மாணவர்களுக்கும் ராணுவப்பயிற்சி அவசியம்... விமானப்படையில் முன்னாள் குரூப் கேப்டன் ஜி எஸ் வொக்ரா பேட்டி

கிராமப்புற ஊரகப்பகுதியில் உள்ள மாணவர்களும்  ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சிகளை பெற்றுக் கொள்வதும் , கல்வி தர…

தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொது செயலாளர் வழக்குரைஞர் விஜயகுமார் அறிக்கை

விஜயகுமார் வழக்கறிஞர் மாநில இணை பொதுச் செயலாளர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் விடுக்கும் அறிக்கை.…

சூலூரில் ஓட்டு இயந்திரங்களை மாற்றி வைத்து மக்களை குழப்பிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிழக்கு மண்டல பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

கோவை பாராளுமன்ற தேர்தலில் சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் பேரூராட்சி உள்ள பூத்துகளில் கோவை நாடாளு…

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல் கமல் நாடார் அறிக்கை

அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்கம் மற்றும் சான்றோர் மக்கள் கழகத்திலிருந்து விலகல்  கமல் நாடார் அறிக்கை அக…

ஓட்டுக்கு பணம் கொடுக்காததே ஜனநாயகத்தின் முதல் வெற்றி என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு

*ஓட்டுக்கு பணம் கொடுக்காததே ஜனநாயகத்தின் முதல் வெற்றி!*என்று *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் பாராட்டு!*       …

பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் "வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது" என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கோவை சரவணம்பட்டியிலுள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் "வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்…

நீலகிரி எம்.பி. தொகுதிகுட்பட்ட, பவானிசாகர் (தனி) சட்டமன்ற தொகுதியில், அதிகப்படியான வாக்குப்பதிவு. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்ததால் வாக்குபதிவு சதவீதம் உயர்வு..

இந்திய நாட்டின் 18 வது மக்களவைக் கான முதற் கட்ட வாக்குப்பதிவு, தமிழ கம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதி உள்ளடக…

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே முன்பதிவற்ற ரயில் : இன்று (ஏப்.20) இயக்கப்படுகிறது!

வாக்களிக்க சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக  சிறப்பு ரயில் இயக்கம் - தூத்துக்குடி - சென்ட்ரல் இடையே …

நீலகிரி தொகுதி, பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில், 3 மணி நிலவரப்படி, 58% வாக்குப்பதிவு. புதியஇளம் வாக்காளர்கள் மற்றும் மூத்தகுடிமக்கள் வாக்களிப்பதில் ஆர்வம்.

இந்திய நாட்டின் பதினெட்டாவது மக் களவைக்கான,பொதுத்தேர்தல்,இன்று முதற் கட்டமாக,தமிழகம், புதுச்சேரி உட்பட, 21 ம…

பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

"பூத் சிலிப்பை மட்டும் வைத்துவாக்களிக்க முடியாது" - தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி தகவல் வாக்காள…

நீலகிரி நாடாளு மன்றதொகுதி, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடிக்கு கொண்டும் செல்லும் பணி துவங்கியது. தமிழக,கர்நாடக, ஆந்திரா, குஜராத்.கேரள மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

இந்திய  திருநாட்டின் 18- வது மக்களவை க்கான,தேர்தல் ஏப்ரல்19 ம் தேதி (நாளை)   முதற் கட்டமாக துவங்கி, ஜூன் 1ம்…

நீலகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனை ஆதரித்து, இறுதிக்கட்ட பிரச்சாரம். சத்தியில், அதிமுகவினர், பேரணியாக சென்று, பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பு.

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதற் கட்டமாக, நாடாளு மன்ற பொதுத் தேர்தல் நடை பெறுவதை யொட்டி, இன்று மாலை 6 மணிய…

மத நல்லிணக்கம், சகோதரத்துவம் நிலவ,மத்தியில் ஆட்சி மாற்றம் தேவை. பல் சமயநல்லுறவு இயக்க மாநில தலைவர்முஹம்மது ரஃபிக் பேச்சு.

ஈரோடு மாவட்டம், பல்சமயநல்லுறவஇய க்கத்தின் சார்பில்,சத்திய மங்கலத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து இறுதிக் கட்…

தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.!

தூத்துக்குடி : ஆந்திராவில் இருந்து கடத்தி வந்த 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் - ஒருவர் கைது.! தூத்துக்குடியில் ஆந…

திருப்பூர் ஆசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி...தேசிய அளவில் 250 வது ரேங்க் பெற்றார்

திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த தாரணி என்ற பெண் ஐ.ஏ.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் இந்திய அளவி…

தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-

தூத்துக்குடி : பாஜகவினர் 100 பேர் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் ஐக்கியம்.!-  பாஜகவின் செயல்பாடு…

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை

தேர்தல் விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை தன்டணை : ஆட்சியர் கோ.லட்சுமிபதி எச்சரிக்கை! தூத்துக்குடி பாராளுமன்ற…

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஆசிரியர் பணி வாங்கித் தருவதாக ரூ.36 கோடி மோசடி செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது..!! தூத்துக்குடி மாவட்டத்த…

முதல்வர் ரங்கசாமிக்கு புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் கேள்வி ?

புதுவையில் செல்வாக்கு மிக்க ரங்கசாமி மோடியிடம் மண்டியிடுவது ஏன்? பெஸ்ட் புதுச்சேரி வாக்குறுதி என்…

சீர்காழியில் நகர திமுகவினருடன் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணியினர் வாக்கு சேகரிப்பு

*சீர்காழியில் நகர திமுகவினருடன் மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணியினர் வாக்கு சேகரிப்பு!*   மயிலாடுதுறை பாராள…

ஒரே குடும்பத்தில் 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சார்ந்த நான்கு பேர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி…

"தமிழ் வளர்த்த முருக பக்தர்கள்" நூல் வெளியீட்டு விழா... சைவ சித்தாந்தக் கழகத்தின் மாநிலப் பொறுப்பாளர் முருகானந்தம் பங்கேற்பு

மக்களிடம் எதிர்மறை எண்ணத்தைக் களைந்து, சிந்தித்து செயல்படும் நேர்மறை எண்ணத்தை வளர்த்தவர்கள் நம் முன்னோர்கள்&…

*ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு திருநாளை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஐய்யனார் பக்தர்களுக்கு காட்சியளித்தார்*

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஐய்யனார் திருக்கோவிலில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு தி…

அதிமுக ஆட்சியில் நமது அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா்,தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் - தூத்துக்குடியில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

அதிமுக ஆட்சியில் நமது அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டனா்,தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க திம…

சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்

சூலூர் தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் சூலூர் நகர ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம்  மாவட்ட இணைச் செயலாளர் கணேஷ் தலைமை…

ஆர்எல்வி பேரவைக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் நியமனம் ஆர்எல்வி வெங்கட்டராமன் அறிவிப்பு

ஆர்எல்வி பேரவைக்கு மாநில மகளிர் அணி அமைப்பாளராக மீனாட்சி கணேஷ் நியமனம் சிவகுமாரன் பரிந்துரையின் பேரில்  ஆர்எல…

எம்பி ஆன பிறகாவது அனைத்து கிராமத்துக்கும் வாங்க என்று சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேட்பாளர்களுக்கு வேண்டுகோள்

எம்பி ஆன பிறகாவது அனைத்து கிராமத்துக்கும் வாங்க என்று சமூக ஆர்வலர்  அ.அப்பர்சுந்தரம் வேட்பாளர்களுக்கு வேண்டுக…

தூத்துக்குடி : நாளை முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம்

தூத்துக்குடி : நாளை முதல் அனைத்து தீப்பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி நிறுத்தம்: நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்…

மாட்டுவண்டியில் அமர்ந்துவந்து, நூதனமுறையில்,பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, திமுகவேட்பாளர் ஆ.ராசா.

தமிழகத்தில், வருகிற ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்…

நூதன முறையில், பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த, அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். முந்தைய அதிமுக அரசின் சாதனை களை கூறி, தீவிர வாக்கு சேகரிப்பு..

தமிழகத்தில், வருகிற ஏப்ரல்19-ஆம் தேதி நடைபெற உள்ள, நாடாளுமன்ற தேர்தலைஒட்டி,அரசியல்தேர்தல்களம் சூடுபிடிக்க துவ…

Load More
That is All