Showing posts from August, 2022

வேலூர் மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு போலீசாருக்கு பாதுகாப்பு பணி இடங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்படுகிறது இதையொட்டி மாவட்டம் முழுவதும் 1.500 ப…

ராமேஸ்வரத்தில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக போதை பொருள் விழிப்புணர்வு பேரணி

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை  மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

சத்தியமங்கலத் தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வல பாதையில் போலீஸ் கொடி அணிவகுப்பு.!

சத்தி - ஆக.29 விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு.  29-08-22 அன்று சத்தியமங்கலம் காவல் நிலைய சரகத்திற்கு …

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது- 7பவுன் தங்க நகை மற்றும் வாகனம் பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் துவரந்தை பகுதியை சேர்ந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி (24) …

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான முயற்சி நடப்பதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. - பி.ஆர் பாண்டியன்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழக அனைத்து விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து ஆலோ…

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை - மருத்துவர்களுக்கு சுகாதாரத் துறை புதிய உத்தரவு.!

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை…

கர்ப்பம் ஆகாத பெண்ணுக்கு, கர்ப்பம் ஆனதாக கூறி மருத்துவம் - போலி மருத்துவ பரிசோதனை கூடம் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு.!

காயல்பட்டினத்தில் – DOORMED DIAGNOSTICS என்ற பெயரில், ஒரு தனியார் மருத்துவ பரிசோதனை கூடம் இயங்கிவருகிறது. இதற…

கயத்தாறு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பலி 6 பேர் படுகாயம்.!

திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத் சென்ற ஆம்னி பேருந்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தாறு வந…

திருப்பூர் பேருந்து நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும்... முக்குலத்தோர் தேசிய கழக மாநில செயற்குழு தீர்மானம்

திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு தீரன் சின்னமலை பெயர் சூட்ட வேண்டும் என்று நிறுவனத் தலைவர் எஸ். பி.ராஜ…

கொரோனா அலையில் இருந்து நம்மை பாதுகாக்க, பொருளாதரம் ஏற்றம் பெற முதல்வர் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார் - அமைச்சர் கீதாஜீவன்.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் 1.35 கோடி மதிப்பீட்டில் ஆர்.டி .பி.ஆர் மற்றும் ஸ…

ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா, மற்றும் புத்தக வெளியீட்டு விழா - அமைச்சர் மேயர் பங்கேற்பு.!

தூத்துக்குடி மாநகரில் ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்த…

கோவில்பட்டியில் நடுரோட்டில் சாய்ந்து விழுந்த பழமையான மரம்- அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை .!

கோவில்பட்டி - எட்டயபுரம் ரோட்டில் அரசு நூலகம் அருகே மிகவும் பழமையான வாகை மரம் இருந்தது. நேற்று இந்த மரம் தி…

கோவில்பட்டியில் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழா - கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள உமா காபி ஷாப் மற்றும் கும்பகோணம் காபி ஷாப் திறப்பு விழ…

திருப்பூரில் பணியின் போது மின்சாரம் தாக்கியதில் ஒப்பந்த ஊழியர் உடல் கருகி பலி

திருப்பூர் கே.வி.ஆர்., நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 35). இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் …

தூத்துக்குடியில் 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் - 6பேர் கைது.!*

தூத்துக்குடி சிப்காட் அருகே கலப்பட டீசல் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அ…

பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் ஆகிறது 15 லட்சம் வங்கியில் செலுத்தபடும் என்ற வாக்குறுதி என்ன ஆனது - கே.எஸ்.அழகிரி பேட்டி.!*

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தியின் இந்திய தேசத்தை ஒருங்கிணைப்போம் பாதயாத்…

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்- வெளியே சொன்னால் ஊசி போட்டு கொன்று விடுவேன் என கொலை மிரட்டல்.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் இருந்து வேம்பார் செல்லும் சாலையில் தனியார் மருத்துவ…

திருப்பூர் தெற்கு குறுமைய கேரம் போட்டிகள் வெற்றி பெற்றோர் விபரம்

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவ, மாணவியர்களுக்கான கேரம் போட்டிகள் இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வ…

திருப்பூர் தெற்கு குறுமைய கூடைப்பந்து, ஹாக்கி வெற்றி பெற்றோர் விபரம்

திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான மாணவியர்கள் கூடைப்பந்து & ஹாக்கி போட்டிகள் இக்கல்வியாண்டிற்கான திருப்பூ…

குறுமைய த்ரோபால் போட்டி... கிட்ஸ் கிளப் இண்டர்நேஷனல் பள்ளி வெற்றி

இக்கல்வியாண்டிற்கான திருப்பூர் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர் தெற்கு குறுமைய அளவிலான விளையாட்டுப்போட்ட…

நஞ்சராயன் சரணாலயத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்த வேண்டும்... திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., க.செல்வராஜ் முதல்வருக்கு கடிதம்

திருப்பூர் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான செல்வராஜ், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்…

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம்

திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் …

அமமுக சார்பில் திருப்பூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்..... துணை பொது செயலாளர் சி.சண்முகவேலு அழைப்பு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் மாநரில் வருகிற செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் அண்ணா பிறந்த…

தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் விநாயகர் சிலைகள்.... இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி

அதிமுக , திமுக இரண்டு அரசாங்கமும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை தடை செய்ய நினைத்தார்கள். அதனை தாண்டி த…

ஆணைய அறிக்கையை ஏற்றுள்ள அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- சப்ளையர் அசோசியேசன் & ஒப்பந்ததாரர்கள் சங்கம் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டிற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் காரணமில்லை என ஒரு நபர் ஆணையம் கூறியுள்ளதா…

சாரண, சாரணியர் இயக்க தலைவராக, போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.!

கடந்த முறை பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், இம்முறை அமைச்சர் அன்பில்…

Load More
That is All