Showing posts from August, 2020

தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுவதாக ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் மீது தொடர்ந்து சாதிய வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. கட…

உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென் மண்டல காவல்துறை சார்பாக நிதியுதவி

உயிரிழந்த சுப்பிரமணியன் குடும்பத்திற்கு தென் மண்டல காவல்துறை சார்பாக நிதியுதவி.     வீரமரணமடைந்த காவல்துறை வீ…

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை நகர வங்கி தலைவர் அரங்க. நீதிமன்னன் திறந்துவைத்தா…

வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியை எட்டியுள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக திறப்பு

வைகை அணையின் நீர்மட்டம் 59.51 அடியை எட்டியுள்ள நிலையில், முதல்போக பாசனத்திற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம…

திருநெல்வேலி சுத்தமல்லி விலக்கில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவனடியார் சரவணன் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியின் சார்பில் தென் மண்டல…

ரேசன் கடை கட்டிடம் இருக்கு... ஆனால் கடை இல்லை 

நொச்சிகுளம் - வடக்கு ஆலங்குளம் பகுதியில் ரேசன்கடையை  திறக்க வேண்டும். திமுக மாவட்ட செயலாளர் கோரிக்கை.     தென…

தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக தேர்தல் பணி தொடக்கம்... செப்,1, 3ஆம் தேதிகளில் இளைஞர் பாசறை நிர்வாகிகள் சந்திப்பு

தென்காசி தெற்கு மாவட்டத்தில் அதிமுக சார்பில் 2021 தேர்தல் பணிகளை தொடங்கும் விதமாக இளைஞர் மற்றும் இளம்பெண்கள…

திருப்பூர் டிரீம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், விரிக்ஷா பள்ளியில் இரத்ததான முகாம்

திருப்பூர் டிரீம் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், விரிக்ஷா பள்ளியில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஐ.எம்.ஏ., ரோ…

கைதிகள் வீடியோ கால் மூலம் குடும்பத்தினருடன் பேசுவதற்கு சிறைத்துறை ஏற்பாடு

கொரோனா பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் குடும்பத்தினரை சந்திக்க கைதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இ…

வேலூர் அருகே கள்ளச்சாராய கும்பல் காவல்துறையினரை சுற்றி வளைத்து தாக்குதல்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலையில் தொடர்ந்து  கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு பல்வேறு பகுதி…

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் 

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைவது குறித்த …

உதகையில் கொரோனா விழிப்புணர்வு நாடகம்

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு நாடகம் நடத்…

அருந்ததியர் சமூகத்திற்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு உச்சநீதிமன்றம் தீர்ப்பு -ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ இனிப்புகளை வழங்கி கொண்டாட்டம்

மறைந்த திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் முன்னாள் முதல் வருமான கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் 2009 ஆம…

பழனியில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மயில் ரவுண்டானா அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,  அனைத்து வகை மாற்றுத் திறன…

நீலகிரி மாவட்டம் பர்லியார்  ஊராட்சி கோடைமலையில் ரூ 10 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னூர் ஒன்றியம்,  பர்லியார்  ஊராட்சி கோடைமலை  ஊரில் குன…

நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை

நீலகிரி மாவட்டம் உதகை என்.சி.எம்.எஸ். தலைவராக மீண்டும் தனது பணியை துவங்கி உள்ள  கே.ஆர்.ஆல்துரை, அதிமுக மாவட்ட…

திட்டக்குடியில் தமுமுக, மமக கட்சி கொடியேற்று விழா

கடலூர் வடக்கு மாவட்டம் திட்டக்குடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சி தொடங்கி 25 வது ஆண்டு முன்னி…

நெல்லை தச்சநல்லூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை

நெல்லை தச்சநல்லூரில் ரூ 10 லட்சம் மதிப்பில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்…

கொடுமுடி கிழக்கு ஒன்றியம் பா.ஜ.க ஒன்றிய அணிதலைவா்கள், பிரிவு தலைவா்கள் அறிவிப்பு கூட்டம்

ஈரோடு தெற்கு  மாவட்டம்  கொடுமுடி கிழக்கு  ஒன்றியம் பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய அணிதலைவா்கள், பிரிவு தலைவா்கள் அற…

அரசு பள்ளிகளில்  கட்டணம் வசூலிப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்தால் கடும் நடவடிக்கை -அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில் எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அவர்களுக்கான பாடப் புத்தகங்கள் வழங்க தயார் நிலையில் உள்ளது, அரசு பள்…

பேர்ணாம்பட்டு ஒன்றியம் பத்தலப்பல்லி ஊராட்சியில் மனைவியை கொலை செய்த கணவன் கைது

பேர்ணாம்பட்டு ஒன்றியம், பத்தலப்பல்லி ஊராட்சியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் யுவராஜி வயது 22. இவர் கட்டட தொழில் …

புதிய சாலை பணியை தொடங்கி வைத்த ரெட்டியார்பட்டி நாராயணன் எம்எல்ஏ

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி பாளையங்கோட்டை கேடிசி நகர் கட்டபொம்மன் நகரில் ஹாலோப்ளாக் சாலைகள் அமைக்கும் பணிகளை…

நீலகிரி கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில்  இலவச அத்தியாவசிய பொருட்கள்

நீலகிரி மாவட்டம் குந்தா ஒன்றியம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட கரிகல்வளை ஊர் பொதுமக்களுக்கு அதிமுக சார்பில் …

ஈரோடு மாவட்டம் பவானியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.சி.கருப்பணன் வழங்கினார்

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுந்தப்பாடி பாவா திருமண மண்டபத்தில்  உடல் ஊனமுற்றோர்,விதவைக…

இன்பதுரை எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைத்து கொண்ட இளைஞர்கள்

ராதாபுரம் தொகுதிக்குட்பட்ட பழவூரில் நடைபெற்ற மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழாவிற்கு சட்டமன்ற உறுப்பின…

போடியில் மத்திய அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

போடி  திருவள்ளுவர் சிலை அருகே கொரோனா ஊரடங்கு காலங்களில் புதிய தேசிய கல்வி கொள்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு த…

ஊரடங்குக்கு ஒரு முடிவு கட்டியாச்சு... இ-பாஸ் ரத்து... ஞாயிறு ஊரடங்கு இல்லை... பஸ் ஓடும்... கோவில், சர்ச், மசூதிக்கும் போகலாம்..

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:  பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய…

கெட்டிசெவியூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சசிகலாவின் பிறந்தநாள் விழா

ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.செல்வம் ஆலோசனையின்  படி, ஈரோடு புறநகர் மாவட்ட கழக இணை செயலாளர் என்.கே.த…

தே.மு.தி.கதலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு ஆயுள் ஹோமம்... மாவட்ட துணை செயலாளர் வாசுதேவன் இல்லத்தில் நடைபெற்றது

கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூர் பகுதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜ…

பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி

பரமன்குறிச்சி கஸ்பா  நேதாஜி கிரிக்கெட் கிளப் சார்பாக கடந்த மூன்று நாட்களாக வட்டார அளவிளான கிரிக்கெட் போட்டி ந…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் கபசுர குடிநீர்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டியையடுத்த மூப்பன்பட்டி மற்றும் ஆவல்நத்தம்…

தூத்துக்குடியில் சிறப்பாக பணியாற்றிய  காவல்துறையினருக்கு SP ஜெயக்குமார் வெகுமதி வழங்கி பாராட்டு

கடந்த 18.08.2020 அன்று பல கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி துரைமுத்து என்பவர் சந்தேகத்திற்கிடமான மு…

இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச்சர் கடம்பூர் ராஜு

தேர்தல் வருவதை மனதில் கொண்டு இந்துக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவினர் இறங்கி இருக்கிறார்கள் - அமைச…

நீட் தேர்வை தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் - கனிமொழி எம்.பி

நாட்டில் கல்வியில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக 34 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டுவரப்பட்டுள்ள தேசிய கல்விக் கொ…

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் விழா... துணை முதல்வர்  ஓ. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

தமிழக அரசு மூலம் தேனி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் விழாவை துணை முதல்வ…

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் தலைமையி…

கொரோனா கால நிவாரணம் கேட்டு சுற்றுலா வாகன கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

அண்டை மாநில அரசுகள் வழங்குவதை போல் ரூபாய் 10000 கொரோனா கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்று சுற்றுலா வாகன ஓட்டு…

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் கலைஞரின் சிலை திறப்பு

நீலகிரி மாவட்ட திமுக அலுவலகத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சரும்,  தலைவருமான கலைஞரின் சிலையை காணொளி காட்…

திருநெல்வேலி மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

நெல்லை மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர்  சண்முககுமார் ஏற்பாட்டின் பேரில் மேலப்பாளையம் பகுதிய…

கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறப்பு... சுமார் 7 லட்சம் ரூபாய் காணிக்கை

கொளஞ்சியப்பர் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது  சுமார் 7 லட்சம் ரூபாய் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.…

பழனி அரசு போக்குவரத்து மனை முன்பு  அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக போராட்டம் 

பழனி அரசு போக்குவரத்து மனை முன்பு அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்காளிடம் பிடித்த…

Load More
That is All