Showing posts from November, 2019

வேப்பூர் அருகே சேப்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி. 

வேப்பூர் அருகிலுள்ள சேப்பாக்கம் அரசு பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.      நிகழ்ச்சிக்கு …

உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திமுக வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை  சந்திக்கலாம் - அமைச்சர் தங்கமணி

வேண்டுமென்றால் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கை திமுக வாபஸ் வாங்கி விட்டு தேர்தலை  சந்திக்கலாம் , அதி…

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 ஆவது பட்டமளிப்பு விழா

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 83 ஆவது பட்டமளிப்பு விழா. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்…

திருநீலக்குடிசோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

திருநீலக்குடிசோழீஸ்வரர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது.   திருவிடைமருதூர் தாலுக்கா திருநீ…

திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையம் திறப்பு விழா 

திருப்பூர் மாநகராட்சி 13 வது வார்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கும் மையம் திறப்பு விழா திருப்பூர…

வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு 

வேதநாயகி யானையை உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பக்தர்கள் வழிபாடு  ஈரோடு மாவட்டம் பவானி மூன்று நதிகள் சங…

ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி

ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை தண்ணீர் வீடுகளில் புகுந்ததால் பொதுமக்கள் அவதி.   கடலூர் மாவட்ட…

திருப்பூர் தெற்கு தொகுதியில்  ரூ.1.71 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்  எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்தார்

திருப்பூர் தெற்கு தொகுதியில்  ரூ.1.71 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள்  எம்.எல்.ஏ., சு.குணசேகரன் துவக்கி வைத்…

கொள்ளிடம்  ஒன்றிய  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி அ.தி.மு.கவில் ஐக்கியம்

கொள்ளிடம்  ஒன்றிய  தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் தலைமையில் 300 பேர் மாற்றுக்கட்சிகளிலிருந்து விலகி …

வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு சீல்

வாடகை, வரி பாக்கிகளை செலுத்தாமல் இருந்த பழைய பஸ் ஸ்டாண்டு வணிக வளாக கடைகளுக்கு சீல்  திருப்பூர் மாநகராட்சில் …

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி

கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 1 வயது பச்சிளம் பெண் குழந்தை உட்பட 3 பேர் பலி - படுகாயங்களுடன் மூன்ற…

சாராய வியாபாரி வடபாதி ராயபிள்ளை தடுப்பு காவலில் கைது

வேப்பூர் அருகிலுள்ள சிறுபாக்கம்,  வடபாதி பகுதியை சேர்ந்த சாராய வியாபாரி ராயபிள்ளையை தடுப்பு காவல் சட்டத்தில் …

வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  பேரணி

வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது.     கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு …

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 2 கோடியே 33 லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி த…

திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

திறந்தவெளி தொட்டிகள் வைத்திருந்த டையிங் நிறுவன உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்    திருப்பூர் ஊராட்சி ஒன்றி…

802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா் கே.சி.கருப்பணன் வழங்கினார் 

முதலமைச்சாின் சிறப்பு குறைதீா்க்கும் திட்ட முகாமில் 802 பயனாளிகளுக்கு ரூ.92 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவி…

மரக் கன்றுகள் பராமரிப்பு செய்த பள்ளிகளுக்கு உபகரணங்கள் வழங்கல்

கோவில்பட்டியில் மரக் கன்றுகள் பராமரிப்பு செய்த பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி‌ மற்றும் பராமரிப்பு உபகரணங்கள் வழ…

வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடியை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு 

வேப்பூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி  கொடியை மர்மநபர்கள் கிழித்ததால் பரபரப்பு போலிசார் விசாரணை.      கடல…

பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்கி வைத்தார் 

பொங்கலூர் ஒன்றியத்தில் ரூ.2.18 கோடி மதிப்பிலான வளர்ச்சிப்பணிகள் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் துவக்…

நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம்,…

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா

நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரோதஷ விழா நடந்தது   திண்டுக்கல் மாவட்டம், நத…

அ.ம.மு.க சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை  வருகின்ற 29 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக சார்பில் எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை இன்று முதல் வர…

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது

மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது மக்கள் நீதி மய்யத்த…

முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் மண்டலத்தில்நடைபெற்ற நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர…

கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை

கவுந்தப்பாடியில் சட்ட விரோதமாக  டாஸ்மார்க்கு பார்களில் விடிய விடிய சாராயம் விற்பனை ஈரோடுமாவட்டம் கவுந்தப்பாடி…

திட்டக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.     கடலூ…

ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று கோவில்களில் கொள்ளை சம்பவம்  

ஒரே நாளில் அடுத்தடுத்து, மூன்று கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம்  அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

தமிழர் விடியல் கட்சியின் சார்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள் விழா

பழனி அருகே மானூரில் தமிழர் விடியல் கட்சியின் சார்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரனின் பிறந்தநாள் …

குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்

சத்தியமங்கலம் அடுத்துள்ள தேவாங்க புறத்தில் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்…

இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி

இந்திய தொழில் கூட்டமைப்பு - டெக்ஸ்வேலி இணைந்து தென்னிந்திய முதன்மை ஜவுளிக் கண்காட்சி ' விவ்ஸ் 2019 ' …

Load More
That is All