Showing posts from June, 2023

ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது "சீகம் மதுரை பேந்தர்ஸ்"இந்த சீஸனில் 5வது தோல்வியை சந்தித்தது பால்சி திருச்சி

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற கடை…

சத்தியமங்கலம் செண்பகபுதூர் குந்தி பொம்மனூர் மாரியம்மன் கோவில் புதிய அம்மன் சிலை அமைக்க,தீர்த்த குடம் எடுத்து வழிபாடு..

. ஈரோடு மாவட்டம், செண்பகபுதூர் ஊராட்சி, குந்தி பொம்மனூர் ஊற்றுக் கண் மாரியம்மன் கோவில் அறக்கட்டளையின் மூலம் ப…

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் பேரூராட்சியில் உள்ளிருப்பு போராட்டம்

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நம்பியூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு  போராட்டம் நம்பியூர…

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக திருநெல்வேலி, தென்காசிக்கு சிறப்பு ரயில்... வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது.

தென் மாவட்ட மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக திருநெல்வேலி மேட்டுப்பாளையம் இடையே சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில…

கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் 9 ஆண்டு சாதனை விளக்க…

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காப்பாற்றிய ராணுவ வீரர் பொதுமக்கள் பாராட்டு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகின்றத…

சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இருவர் கைது.

ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலம் பகுதியில், இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வருவதாக, சத்திய மங்கலம் உதவி காவல் …

திண்டுக்கல் டிராகன்ஸின் வெற்றிக்கு வித்திட்ட "ஷிவம் சிங் மற்றும் ஆதித்யா கணேஷ்"

திண்டுக்கல் டிராகன்ஸ் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி. ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீ…

சத்தியமங்கலத்தில், ஈகை (பக்ரீத்) திருநாள் சிறப்பு தொழுகை-2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

நாடு முழுவதும் இன்று,ஈகை திரு நாள் எனப்படும் இஸ்லாமியர் களின் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அத…

ஆளுநர் விழாவில் செய்தியார்களைப் புறக்கணித்த சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

சேலம் பெரியார் பல்கலைக்கழத்தில் 28.06.23 புதன்கிழமையன்று நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்கிற…

கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திர கூட்டம்

கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தவித்திரு சாந்தலிங்க அடிகளார் பேரூர் கல்லூரியி…

ஈரோடு காளை மாட்டு சிலை நீலகிரிஸ் எதிரில் குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...

கிருஷ்ணகிரி மாவட்டம் புலியாண்டி பட்டி ( ஊத்தங்கரை)பகுதியைச் சார்ந்த 9- நபர்கள்( 5-பெண்கள்3-ஆண்கள் -7 -வயது …

கால்நடை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர்

மருத்துவ முகாம் துவங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மூடுதுறை ஊராட்ச…

மேட்டுப்பாளையம் அருகே முன்னாள் அமைச்சர் தலைமையில் வட்டாச்சியரிடம் கோரிக்கை மனு..

கோவை மாவட்டம், மேட்டுப் பாளை யம் அடுத்த காரமடை மங்களகரை புதூர் பொதுமக்களுக்கு பட்டா வேண்டி, முன்னாள் அமைச்சரு…

கே வி குப்பம் பிடிஓ அலுவலகத்தில் கிராம குடிநீர் சுகாதார குழுவிற்கு களநீர் பரிசோதனை பயிற்சி

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பிடிஓ அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சார்பில் , ஜல் ஜீவன் மிஷன் …

நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி சீகம் மதுரை பேந்தர்ஸ் பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது.

ஸ்ரீராம் கேபிட்டல் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023 சீஸனில் சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனில் இன்று நடைபெற்ற போட்டிய…

பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை

திருப்பூர் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் திருப்பூர் பகுதி பள்ளிகளில் முதல் மதிப்பெண்களைப் பெற்…

திருப்பூரில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள்... 400 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர், ராக்கியாபாளையம் அருகில் உள்ள, ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் உள் அரங்கத்தில் சாவித்திரி அம்மாள…

பக்ரித் பண்டிகையொட்டி கே. வி. குப்பதில்ஆட்டுசந்தை அமோகம் வியாபாரிகள் மகிழ்ச்சி

கே.வி.குப்பதில் சந்தைமேடு பகுதியில்  திங்கட்கிழமை  தோறும்  ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்ற…

சேலம் கிழக்கு திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்

சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உள்ள மாணவர்களை பாராட்டியும், ஊக்குவிக்கும் வ…

சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு, மேஜை, டெஸ்க் வழங்க எம்.எல்.ஏ. பண்ணாரியிடம் கோரிக்கை மனு.

. ஈரோடு மாவட்டம், பவானி சாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, கொமாரபாளையம் ஊராட்சி பகுதியில் செயல் பட்டு வரும் ,…

அரசுப்பள்ளி மாணவர்கள் பொருளாதார சூழலால் பின் தங்கி விடக்கூடாது என உழைத்து வரும் தலைமை ஆசிரியர் தாட்சாயினி.....

ஈரோடு மாவட்டம் சிவகிரியில்  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இப் பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வருகின்…

பாட்டாளி மாணவர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பாமக மாநில மாணவர் சங்க செயலாளர் வழக்கறிஞர்.இரா.விஜயராசா தலைமையில் கோரிக்கை மனு

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் அறிவுறுத்தல் பேரில் இன்று பாட்டாளி  மாணவர்  சங்கத்தின் சார்பாக மாவட்ட …

Load More
That is All