Showing posts from November, 2021

தமிழக அரசை கண்டித்து பாஜக ஓபிசி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!

மத்திய அரசாங்கம் பெட்ரோல் ரூபாய் 10 டீசல் 5 ரூபாய் வாட் வரியை குறைத்தது ஆனால் மாநில திமுக அரசாங்கம் பெட்ரோல் …

சேலம் ஸ்ரீ வேனுகோபாலசாமி தேவஸ்தானத்தில் திருக்கல்யாண உற்சவம்

சேலம் டவுன் சின்னக்கடை வீதி அருகே அமைந்துள்ள ஸ்ரீ வேனுகோபாலசாமி தேவஸ்தானத்தில் வேனுகோபாலசாமிக்கும் துளசி தா…

தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிக் சிட்டி ஒர்க்கர்ஸ் பெடரேசன் மாநில செயற்குழு கூட்டம்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு நேஷனல் எலக்ட்ரிக் சிட்டி ஒர்க்கர்ஸ் பெடர…

சாலை விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றினால் பாராட்டுச் சான்றிதழ் - மாவட்ட ஆட்சியர் டாக்டர்.செந்தில்ராஜ் தகவல்.!

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி ப…

பல்லடத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் விருப்பமனு

பல்லடத்தில்  திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட  அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர்   உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,…

3 ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட ஐந்து காவல் துறை அதிகாரிகள் பணியிடமாற்றம் - செங்கல்பட்டு எஸ்பியாக அரவிந்தன் நியமனம்!

சென்னை புளியந்தோப்பு காவல் துணை ஆணையராக ஈஸ்வரனும், மதுரை நகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக ஆறுமுகசாமி ஆகியோ…

ஒமைக்ரான் வைரஸ் - தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்.!

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழகம் வருவோருக்கு புதிய வழிகாட…

சென்னிமலை ஒன்றியத்தில் குளம் மற்றும் ஏரிகளை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெருந்துறை நவ 30: சென்னிமலை அடுத்துள்ள எக்கட்டாம்பாளையத்தை  சேர்ந்த விசுவநாதன் தமிழ்ச்செல்வன் ஆகியோர்  மாவட்ட…

142 அடியை எட்டிய முல்லைப் பெரியாறு அணை மகிழ்ச்சியில் ஐந்து மாவட்ட விவசாயிகள்.!

தேனி, தேக்கடி, நவம்பர் 30 - தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதா…

ராமநாதபுரம் ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஒக்கி புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கு பாம்பன் வடக்கு கடற்கரையில் 4ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இரா…

மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முறையில் விமானத்திற்குள் உயிரிழப்பு

மதுரையிலிருந்து சென்னை வழியாக   மும்பை செல்லும் ஏா்இந்தியா  விமானத்தில்  மதுரையை சோ்ந்த ஒரு பயணி மா்மமான முற…

ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும் -அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

தமிழ்நாடு அரசு ஏற்கனவே முடிவு செய்தது போல் ஜனவரி, மார்ச் மாதங்களில் பருவத் தேர்வுகள் நடத்தப்படும், அது வரை எவ…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமா ?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க தமிழக அரசு திட்டம் !? -கனமழை பாதிப்பு, ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணம…

தெப்பக்குளம் போல் காட்சியளிக்கும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் வளாகம்.

ஆண்டிபட்டியில் இரவு விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையினால் ஆண்டிபட்டியில் பல்வேறு பகுதிகளிலும் தண்ணீர் வடிய …

முன்னாள் அதிமுக கொறடாவின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை!

கடந்த அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு துணை ஆட்சியராக…

தாராபுரத்தில் காணாமல் போன சிறுவன் சத்தியமங்கலத்தில் மீட்ட காவல்துறையினர்

திருப்பூர் மாவட்டம். தாராபுரத்தில் காணாமல் போன சிறுவனை, சத்தியமங்கலம் காவல்துறையினர் மீட்டு,  பெற்றோர் வசம் ஒ…

தொடர் மழையினால் நெல்லையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாலையில் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு*

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில்…

நெல்லையில் 100 ஆண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாலையில் சாய்ந்தது போக்குவரத்து பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்த நிலையில்…

காணாமல்போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சதியமங்கலம் காவல்துரைனர்

திருப்பூர் மாவட்டம் சத்திநிஷாந்த்-வயது 15 என்பவர் கடந்த 28.11.2021 அன்று முதல் வீட்டில் இருந்து காணாமல் போனவர…

சமூக நலத்துறை அலுவலகத்தில் 25 ஆயிரம் லஞ்சம் - பெண் அதிகாரி கைது

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் அடுத்த குரோம்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணபிரசாத் (32). தனியார் ஐடி நிறுவனத்தில் …

பாஸ்போர்ட் விசாரணைக்கு ரூ.500 லஞ்சம் - போலீஸ் ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு.!

திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர், வெளிநாடு செல்ல கடந்த 2006ல் பாஸ்போர்ட் விண்ணப்ப…

சத்தியமங்கலத்தில் இருசக்கர வாகனத்தில் மணல் திருட்டு - 2 பேர் கைது.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சதுமுகை செம்படா பாளையம்  பகுதியில்வசித்து வரும் காளி…

சென்னை பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பில் சுமார் 20,000 குடும்பங்கள் தவிப்பு

பெரும்பாக்கம் எட்டடுக்கு குடியிருப்பு முழுவதும் சூழ்ந்த மழை நீர் 20000 குடும்பங்களை பெரும் தவிப்புக்குள்ளாக்க…

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடிநீர் திறக்கபட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் மழைவெள்ளத்தை காண திரளும் பொதும்க்கள்

கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 3000 கன அடிநீர் திறக்கபட்டுள்ள நிலையில் ஆபத்தை உணராமல் மழைவெள்ள…

தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்கள் ஆற்றங்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆட்சியர் வேண்டுகோள்.!*

தொடர் மழையின் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் இருந்து சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ண…

விவசாயிகள் உயிரிழந்த விவகாரம் குறித்து விவாதிக்கப் பட்டிருக்க வேண்டும், வேளாண் சட்டம் குறித்து விவாதிக்க மோடி அரசு அஞ்சுகிறது.!

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்காதது ஏன் ?- என ராகுல் காந்தி கேள்வி வேளாண…

சென்னையில் நவம்பர் மாதம் 100 செ.மீ மழை என்பது தவறு- வானிலை மைய இயக்குனர் புவியரசன் தகவல்.!

சென்னையில் தற்போது வரை 91 செ.மீ மழை தான் பதிவாகி உள்ளது. 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் 102 செ.மீ பத…

ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி - வானிலை ஆய்வு மையம்

டிச.1ஆம் தேதி அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…

வேதா இல்லம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு. இ.பி.எஸ் அறிவிப்பு. !*

வேதா இல்லம்: நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அதிமுக மேல்முறையீடு. இ.பி.எஸ் அறிவிப்பு.  செயற்குழுவில் இதற்கான அதிகா…

அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி வார்டு உறுப்பினர்க்கு போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு.

சத்தியமங்கலம். நவ.30 தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என…

சேலத்தில் ஆஷ்னா சில்க்ஸ் பட்டுசேலை கடை திறப்பு விழா- தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பங்கேற்பு

சேலம் ஸ்வர்ணபுரி பகுதியில் ஆஷ்னா சில்க்ஸ் பட்டுச்சேலை கடை திறக்கப்பட்டது.தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத…

சேலத்தில் இரத்ததான முகாம்

சேலம் அயோத்தியபட்டினம் தினேஷ் மெமோரியல் ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலர் மணிபாரதி தலைமையில் ரத்ததான முகாம் அ…

சேலம் காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் கால பைரவாஷ்டமி விழா.!

சேலம் ஜாகிர் அம்மாபாளையம் திலுள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரமத்தில் காலபைரவாஷ்டமி விழா வெகு விமர்சையாக நடைபெற்றத…

சேலம் 21 அடி காசி கால பைரவருக்கு பைரவாஷ்டமி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை.!

சேலம் மாவட்டம் தாரமங்கலத்திலிருந்து சின்னப்பம்பட்டி வழி பைபாஸ் பஸ் ஸ்டாப்  இலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் …

ஆண்டிபட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனு தாக்கல்.

ஆண்டிபட்டி, நவ.29  தேனி மாவட்டம் ,ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலு…

தூத்துக்குடியில் சிறுவனிடம் செல்போனை திருடியவர் கைது.!

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  முத்துநகர் கடற்கரை பகுதியில் நின்று கொண்டிருந்த தூத்துக்குட…

அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் தங்க மோதிரம்.!

உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர திமுக இளைஞரணி சார்பி…

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து   திருப்பூரில் மகிளா காங்கிரஸ் விழிப்புணர்வு பிரசாரம் இன்று நடைபெற்றது…

சு.வெங்கடேசன் குறித்த அமைச்சர் கே.என்.நேரு பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்

மதுரை MP வெங்கடேசன் குறித்து கே.என்.நேரு ஒருமையில் பேசிய பேச்சு அரசியல் நாகரீகமற்றது என சிபிஎம் கண்டனம்

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூ…

யோகா மற்றும் ஸ்கேட்டிங் அசத்தி வரும் சிறுமி - சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கி பாராட்டு.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரவீணா.(வயது 7 )எடுஸ்டார் இண்டர்நேஷனல் பள்ளியில் இரண்டாம் வகுப்பு …

திருச்செந்தூரில் 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது- கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  மார்க்கெட் ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் …

யானைகள் உயிரிழப்புகள் குறித்த விசாரணை அறிக்கை என்னவானது? கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன் கேள்வி.!

கோவை நவக்கரையில், ரயில் மோதி மூன்று யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பகுதியில் ய…

மாநகரம் முழுவதும் மின் மோட்டார் மூலம் தண்ணீர் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது - கனிமொழி கருணாநிதி எம்.பி.!

கனமழையின் காரணமாக பாதிப்புக்குள்ளான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் …

Load More
That is All