Showing posts from June, 2019

சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம்: எம்.எல்.ஏ., சு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது

திருப்பூர் அருகில் உள்ள 2800 ஆண்டுகள் பழமை வாந்த சுக்ரீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி யாகம் நடைபெற்றது. அர்ச்சகர்…

திருப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிரான தண்டனைகளை கடுமையாக்கு கோறியும், .பாலியல் குற்றவாளிகள் அனைவருக்…

திருப்பூர், பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

திருப்பூர் மாநகராட்சி 51-வது வார்டு பெரிச்சிபாளையத்தில்  குப்பையை உரமாக்கும் கிடங்கு அமைக்க எதிர்ப்பு வாகனத்த…

திமுக தெருமுனை பிரச்சாரம்

தி.மு.க.,வடக்கு மாவட்டம், கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பில் கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் விழா மற்றும் நாடாளும…

எஸ்.ஆர்., நகரில் குப்பைக்கிடங்கு அமைத்தால் போராட்டம் நடத்துவோம் - மாநகராட்சி அலுவலர்களுடனான அமைதிக்கூட்டதில் பொதுமக்கள் எச்சரிக்கை

திருப்பூர் மாநகராட்சி 60 வது வார்டுக்குட்ப்பட்ட எஸ்.ஆர்., நகர் பகுதியில் குமரன் கல்லூரி பின்புறம் திருப்பூர் …

நான் ராஜினாமா செய்யவேல.. - வெள்ளகோவில் சாமிநாதன் சொல்கிறார்

மாநில இளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்வது குறித்த கடிதம் எதுவும் அனுப்பவில்லை உரிய நேரத்தில் தலைவர் சரிய…

திருப்பூர்: தண்ணீரில் அமர்ந்து மழை வேண்டி யாகம் - விஜயகுமார் எம்.எல். ஏ., நடத்தி வைத்தார்

திருப்பூர் ஒன்றிய அதிமுக சார்பில் திருப்பூரில் உள்ள கோவில்களில் நடந்த யாகத்தில் அர்ச்சகர்கள் பாத்திரத்தில் வை…

திருப்பூர் 55 வது வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும்: எம்.எல். ஏ., சு. குணசேகரனிடம் இளைஞர்கள் கோரிக்கை மனு

திருப்பூர் 55 வது வார்டில் உடற்பயிற்சி கூடம் அமைத்து தர வேண்டும் எம்.எல். ஏ., சு. குணசேகரனிடம் இளைஞர்கள் கோர…

தமிழ் வாழ்க.. பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க.. நாடாளுமன்றத்தில் முழங்கிய தமிழக எம்.பி.க்கள்

தமிழ் வாழ்க.. பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க.. நாடாளுமன்றத்…

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி; வறுமையை வென்ற ஐ.ஏ.எஸ்.நாயகன் சிவகுரு பிரபாகரன்

குடும்ப சூழலும் வறுமையும் தமது இலட்சியத்தை அடைவதற்கு தடைகள் அல்ல என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.... இவர் பெயர் தி…

நாலரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த நா…

திருப்பூர் பள்ளிக்கு வந்த மாணவி சுருண்டு விழுந்து பலி

திருப்பூர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி வகுப்பறையில் மயங்கி விழுந்து பலியானார் திருப்பூர் …

கருத்துரிமையைப் பாதுகாக்க தனியாக இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துவங்குகிறது -உ.வாசுகி

”தமிழகத்தில் கருத்துரிமை பாதிக்கப்படுவதால், கருத்துரிமையைப் பாதுகாக்க தனியாக இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்…

பன்னிரெண்டாம் வகுப்பிற்கான புதிய தொழிற்கல்வி பாடபுத்தங்கள்; சிஇஓ சா.மார்ஸ் வழங்கினார்

2019-20ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய பாடபுத்தங்களை வேலூர் மாவட்ட மாணவர்களுக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சா.…

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 70 வயது முதியவர் காலில் இருந்து சுமார் 20 கிலோ கட்டி அகற்றி மருத்துவர்கள் சாதனை

திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள கரிசல்குளத்தை சேர்ந்த விவசாயி சா.ராமசுப்பு(70). இவரது வலது தொ…

கோவில்பட்டி அருகே மனைவியை கொன்று தற்கொலைக்கு முயன்ற கூலி தொழிலாளி

கோவில்பட்டி அருகேயுள்ள இ.சத்திரப்பட்டி கிராமத்தினை சேர்ந்த மருதையா என்பவரது மகன் மாரியப்பன். கூலி தொழில் செய்…

பாச மழையில் மழலைகள்: மாணவர்கள் உள்ளம் கவர்ந்த சுபாஷிணி டீச்சர்!

வாத்தியார், டீச்சர் என்றாலே ஒருவித பயம் அவர்களையும் அறியாமல் பிள்ளைகளுக்கு வந்துபோகும்! அதுவும் தொடக்கப்பள்ள…

தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ; ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவிப்பு

தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) ந…

உலக இசை தினம் -இசைப் போட்டிகள்

உலக இசை தினம் ஜீன்-21 ஆம் தேதி கொண்டாடப்படுவதால், தமிழகத்தில் இத்தினத்தினை சிறப்பாக கொண்டாடும் வகையிலும், சென…

சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என வதந்தியை பரப்புகிறார்கள் : அமைச்சர் வேலுமணி சொல்கிறார்

தெரிவித்தார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, கூட்டு குடிநீர் திட்டங்கள் மற்றும் விநியோகம் தொடர்பா…

திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கன்னிமாரா பேமிலி ரெஸ்டாரண்ட் ; அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார்.

திருப்பூர் பல்லடம் ரோட்டில் புதிய கன்னிமாரா பேமிலி ரெஸ்டாரண்டை  உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி திறந…

பெரம்பலூர் மாவட்டம்   வேப்பந்தட்டை பகுதியில் தொடரும் மான் வேட்டை; 2 பேர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.

வேப்பந்தட்டை தாலுகா கொட்டாரக்குன்னு பகுதியில் அரும்பாவூர் இன்ஸ்பெக்ர் கலா, சப் இன்ஸ்பெக்டர் சி…

கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் கார்த்திக் எம்.எல்.ஏ., அறிவிப்பு

வருகின்ற 19.6.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகம் முன்பு சீரான முறையில் குடிநீர் …

சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு உபகரணங்கள் எம்எல்ஏ வழங்கினார் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டு

சுரண்டை சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியின் கனிவேலவன் கலையரங்கத்தில் மாணவ மாணவிகள் உபயோகத்திற்காக மின் விசிறிகள…

வெள்ளகோவில் சாமிநாதன் ராஜினாமா

தி.மு.க இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக இருந்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினு…

திருப்பூர் டாக்டர்கள் ஸ்டிரைக்

இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கொல்கத்தா …

15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் - ஐ,பெரியசாமி

15 நாட்களுக்குள் தண்ணீரை தராவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என ஐ,பெரியசாமி தொரிவித்துள்ளார் திண்டு…

நடிகர் விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் மதுரையில் ஓட்டு வேட்டை

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை முன்னிட்டு சுவாமி சங்கரதாஸ் அணியினருக்கு ஆதரவாக மதுரையில் உள்ள நாடக நடிகர் …

விவசாய நிலங்களின் வழியே எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் - விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரிய…

திண்டுக்கல்லில் விஷால் பேட்டி

திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் தலைவர் நடிகர் நாசர்…

Load More
That is All