Showing posts from February, 2022

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி - 3, 4 தேதிகளில் தமிழகத்திற்க்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

தென் கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 3,4 ஆக…

உக்ரைனில் சிக்கி உள்ள மகனின் நிலையை எண்ணி மனவேதனையில் இருந்த தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

உக்ரைனில் சிக்கி உள்ள மாணவனின் தாய் அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது வேலூர் மாவட்டம்…

உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் அமெரிக்காதான் – ரஷ்யாவில் உள்ள சீன தூதகரம் கருத்து.!

’உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல்’ அமெரிக்கா தான் என ரஷ்யாவில் அமைந்திருக்கும் சீன தூதரகம் . சீன வெளியுறவுத் து…

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை - சீனா எதிர்ப்பு!!

ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தொடர்ச்சியாக பொருளாதார தடை விதித்து வரும் நிலையில் அதற்கு சீனா எதிர்ப்பு தெரிவி…

குழந்தைகள் கக்கூஸ் ஐ கூட எட்டி பார்க்காத நகராட்சி கமிஷனர். - இவர் குழந்தை இங்க படிச்சா? பெற்றோர்கள் குமறல்.

சத்தியமங்கலம் - பிப்.28 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் எதிர்புறம் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ள…

தாளவாடி அருகே அடிப்படை வசதி கேட்டு வகுப்பறையை புறக்கணித்துமாணவ மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தாளவாடி,மார்ச்.01: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள குன்னன்புரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் கழி…

உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நான்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக அனுப்ப முடிவு!

உக்ரைன் ரஷ்ய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களையும் பிற இந்தியர்களையும் மீட்டு வருவதற்காக, இந்திய …

தமிழக மீனவர்கள் 12 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு*

இராமேஸ்வரம் பிப் 28 இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 12-ந் தேதி கடலுக்கு சென்றனர் அவர்கள் கச்சத்தீவு அரு…

உச்சிப்புளி அரியமான் கடற்கரை பகுதியில் 16 வயது பள்ளி மாணவன் கடலில் மூழ்கி பலி உச்சிப்புளி போலீசார் வழக்கு..

விருதுநகர் மாவட்டம் சின்னப்ப ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் அவருடைய உறவினர் இறப்பிற்கு …

ரஷ்யாவுக்கு எதிராக UNSC-ல் மீண்டும் வாக்கெடுப்பு - புறக்கணித்த இந்தியா

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு அவையில் ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை இந்தியா புறக்கணித்…

உக்ரைன் நாட்டில் தவிப்பவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்!

உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு தொடர்பு அலுவலர் நியமனம் …

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது நடவடிக்கையை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!*

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது …

அணு ஆயுத தாக்குதல் அபாயம் - ரஷ்யாவின் அணு ஆயுதப் படைப் பிரிவுக்கு புடின் சிறப்பு உத்தரவால் பரபரப்பு.!

ராணுவத்தின் “அணுஆயுதப் படை பிரிவை” தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளது சர்வதேச அளவ…

புலிகள் காப்பக பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்வதை கண்டித்து மூன்று மாநிலங்களில் ஆர்ப்பாட்டம். புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பு முடிவு.

புலிகள் காப்பக மக்கள் வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஆலோசனைக்கூட்டம்,இன்று சத்தியமங்கலம், இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி…

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் மற்றும் 1 விசைப்படகுடன் கைது.!

இராமேஸ்வரம் பிப் 27 இலங்கை கடற்படை தொடர்ச்சியாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கைது நடவடிக்கை தற்போது அதிகரித்…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் ? - மாநில தேர்தல் ஆணையம் வெளியீடு.! திமுக அபாரம், அதிமுகவுக்கு சரிவு.! , பாஜகவுக்கு 3ம் இடம்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எந்தெந்த கட்சிக்கு எவ்வளவு வாக்கு சதவீதம் என மாநில தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ…

வேலூரில் 6வது வார்டில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் திமுகவில் இணைந்தார்

நடைபெற்ற வேலூர் மாநகர தேர்தலி்ல் 6வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்ற சீனிவாசன் கழக பொதுச்செய…

காவனூர் அருகே வேப்ப மரம் மற்றும் வேலமரம் திருட்டு - கே வி குப்பம் போலீசார் விசாரணை.!*

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுக்கா காவனூர் பாலாற்றுக் கரை ஓரம் வேலமரம் மற்றும் வேப்பமரம்  மர்மநபர்கள் வெட…

தன்னை ஏற்ற மறுத்த அரசு பஸ்சை ஆட்டோவில் விரட்டிச் சென்று நியாயம் கேட்ட கர்ப்பிணி பெண்ணால் பரபரப்பு

திருப்பூர் பழைபேரூந்து நிலையம் அருகே தன்னை ஏற்ற மறுத்த அரசு பஸ்சை ஆட்டோவில் விரட்டிச் சென்று கர்ப்பிணி பெண் …

பூணூல் அறுப்பு போராட்டம் - இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா ரஹீம் கைது

கர்நாடகாவில் ஹிஜாப்புக்கு தடை விதிப்பதை கண்டித்து தமிழகத்தில் பூணூல் அறுக்கும் போராட்டம் அறிவித்த இந்திய தேசி…

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல்.!*

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள துறையூரில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் கடந்த சில தினங்களுக்…

ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ பங்கேற்பு.!*

கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா வெகு விமர்சியாக நடைபெற்…

கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழா.!

கோவில்பட்டியில் ஸ்ரீ வேம்படி சுடலை மாடசாமி திருக்கோவில் 30ம் ஆண்டு மாசி மாக கொடை விழாவில் பூக்குழி இறங்கும் ந…

பெரியார் வேடமிட்டு நடித்த குழந்தைக்கு கொலை மிரட்டல் : கொடூர நபர் கைது - தூத்துக்குடி காவல்துறை நடவடிக்கை.!

பெரியார் வேடமிட்டு நடித்த  குழந்தையை அடித்துக்கொன்று பொது இடத்தில் தூக்கில் தொங்க விட வேண்டும் என சமூக வலைத்த…

தூத்துக்குடி மேயராக பதவியேற்கவுள்ள ஜெகன் பெரியசாமிக்கு ஐஜேகே தென் மண்டல இணைச்செயலாளர் அருணாதேவி வாழ்த்து.!

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 50 …

ரஷ்யா - உக்ரைன் போர் கச்சா எண்ணெய் மட்டுமல்ல, சமையல் எண்ணெய்யும் விலை உயரும் அபாயம்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுத்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் மட்டும் அல்லாமல், சமையல் எண்ணெய்யும் விலை உயர…

வாடகை வீட்டில் குடியிருந்தவரின் மண்டையை உடைத்த வீட்டின் உரிமையாளர்

வீட்டு உரிமையாளருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்னையில், வாடகைதாரரின் மகளின் மண்டை உடை…

பள்ளி நேரத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்.!

பவானிசாகர் - பிப்.26 ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானி சாகர் அருகே புதுபீர்கடவு கிராமம் உள்ளது. இந…

நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்களுக்கு சிறைக்காவல் நீடிப்பு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு.!

இராமேஸ்வரம் பிப் 25 இலங்கை கடற்படையால் லட்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நேற்று சிறைபிடிக்கப்…

திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தி.மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை.

திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியில் வசித்து வருபவர் மணி(55). மூட்டை தூக்கும் தொழிலாளி.இவரது மனைவி சு…

திருப்பூர் மேயர் யாரு...? சென்னையில் முகாமிட்டு ‘அரசியல் சதுரங்கம்’

2008-ம் ஆண்டு திருப்பூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. க.செல்வராஜ் மேயராக இருந்தார். அதைத்தொடர்ந்து வந்த 2011 …

உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது ரஷ்யா - தலைநகர் கீவ் மற்றும் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது குண்டு வீச்சு.!

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்கள் மீது ரஷ்ய படைகள் முழு வீச்சில் த…

Load More
That is All