Showing posts from September, 2022

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.231.21 கோடி மதிப்பிடில் திட்டப் பணிகள் - மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனாவால் தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி வ உ சி துறைமுகத்தில் ரூபாய் 231.21 கோடி மதிப்பில் பல்வேறு திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா துறை…

தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!

தமிழகத்தில் அக்.2-ம் தேதிக்கு பதில் நவ.6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமத…

கம்ப்ரஸ் பண்ணின புதுவெள்ளமும்.. சுழல் காத்தும்... இம்ப்ரஸ் பண்ணுமா? - பொன்னியின் செல்வன் விமர்சனம்

ஆயிரம் வருஷத்து சோழ வரலாற, 5 பாகமா, அரை நூற்றாண்டே சொக்கிப்போற மாதிரி கற்பனயை கலந்து எழுதி வச்சுருந்தாரு கல்க…

கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் உலக சாதனை மற்றும் ஆசிய புத்தக சாதனை நிகழ்ச்சி.!

உலக இருதய தினத்தை முன்னிட்டு, கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை சார்பில் ஒரே நேரத்தில் அதிகமான நபர்கள் …

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் - விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு.!

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணை…

தூத்துக்குடியில் காவலர் குழந்தைகள் நல காப்பகம் - மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலர்கள் தங்களது குழந்தைகளை …

மனிதக் கழிவை அள்ள மனிதர்களை பயன்படுத்தினால் மாவட்ட ஆட்சியர்கள் சஸ்பெண்ட் - ஐகோர்ட் கிளை எச்சரிக்கை.!

மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது - ஐகோர்ட் கிளை எச்சரிக்கை #Humanwaste #madu…

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இரவு, பகலாக போலீஸ் ரோந்து -அரசு விளக்கம்

தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில் காவல்துறை உள்ளது; சட்ட…

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுப்பு - தலைவர்கள் வரவேற்பு.!

தமிழ்நாட்டில் அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு…

950 கிலோ குட்கா கடத்தல்: பெங்களுர் கோடீஸ்வரர் தூத்துக்குடியில் கைது - 10 வங்கிகளில் உள்ள 16 லட்ச ரூபாய் முடக்கம், கார், லாரி பறிமுதல்.!

தூத்துக்குடியில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த குட்கா கடத்தல்  மற்றும் மொத்த விற்பனையில் மூளையாக ச…

ஆன்லைன் சூதாட்டம் - அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்!

ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்திற்கு முதலமைச்சர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒ…

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக ₹81.47ஆக வீழ்ச்சி!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவாக ₹81.47ஆக வீழ்ச்சி! #IndianRupee | #USDol…

9 வயது சிறுமியின் அபார திறமை!- இந்திய வம்சாவளியை சேர்ந்த துபாய் சிறுமி ஹனா முஹமது ரஃபீக் அசத்தல்.!- ஆப்பிள் CEO டிம் குக்-க்கு மின்னஞ்சல் அனுப்பி, அவரிடம் இருந்து பாராட்டு!

ஆப்பிள் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் IOS இயங்குதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் செயலியை, தனது சொந்…

சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர் உள்பட 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை -சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!

🅱️REAKING சிறுமி பாலியல் வன்கொடுமை - காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர் உள்பட …

மகாலய சர்வ அமாவாசை முன்னிட்டு ஸ்ரீமத் சிவசேதுராம முருகவேல் சுவாமிகள் சார்பில் அன்னதானம்.!

ஆடி அமாவாசைக்கு பிறகு பெரிய அமாவாசையாக கருதப்படுவது இந்த மகாலய சர்வ அமாவாசை. இந்த அமாவாசையை  முன்னிட்டு உலகப்…

தேசிய, தென் இந்திய தடகளத்தில் சாதனை... திருப்பூர் வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு

33-வது தென் இந்திய மாநில அளவிலான தடகளப்போட்டிகளிலும், 17-வது யூத் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகளிலும் திருப்பூர்…

அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40-வது ஆண்டு விழா; நடை பயணத்தில் 200 பேர்!

தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் 40வது ஆண்டு ரூபி ஜூப்லி விழாவை முன்னிட்டு வ.உ.சி கல்லூரியி…

பருவ நிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வினை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் - கனிமொழி எம்.பி பேச்சு!

தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் 'பசுமைவிகடன்', 'நபார்டு வங்கி' மற்றும் 'காமராஜ் கல்லூரி…

பிஎப்ஐ, எஸ்டிபிஐ மீதான என்ஐஏ சோதனை..பழிவாங்கும் நடவடிக்கை..வைகோ கண்டனம்.!

சென்னை: நாடு முழுவதும் உள்ள பிஎப்ஐ மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட என்ஐஏ சோ…

தூத்துக்குடி அருகேயுள்ள வான் தீவு பகுதியில் கனிமொழி எம்.பி ஆய்வு.!

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன இந்த தீவுகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்க…

தூத்துக்குடி வ. உ. சி துறைமுகம் விரைவில் ஹைட்ரஜன் மையமாக மாறும் -துறைமுக ஆணையத் தலைவர் டி.கே.இராமச்சந்திரன்

தூத்துக்குடி கப்பல் முகவர்கள் சங்கத்தின் 70வது ஆண்டு பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சி  தூத்துக்குடியில் தனியார் ஹ…

காயாமொழியில் ரூ. 1.05 கோடி மதிப்பில் புதிய மருத்துவ கட்டிடங்கள் - கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி ஊராட்சிக்குட்பட்ட காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவி…

மக்களுக்காக போராடுகின்ற ஒரே இயக்கம் அதிமுக தான் - பொதுக் கூட்டத்தில் எஸ்.பி சண்முகநாதன் பேச்சு.!

பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரம் ப…

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சியில் பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற…

தூத்துக்குடி பிரஸ் கிளப் : சர்ப்ரைஸ் விசிட் அடித்த மாநகராட்சி மேயர் - புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து.!

தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி பிரஸ் கிளப்பிற்கு திடீர் விசிட் செய்த நிலையில்…

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல்: தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தம…

பராமரிப்பு பணி காரணமாக தூத்துக்குடியில் 27ஆம் தேதி குடிநீர் விநியோகம் ரத்து!- மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வருகிற 27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி காரணமாக குடிநீர் வினியோக…

Load More
That is All