Showing posts from August, 2021

தூத்துக்குடியில் திருமண வீட்டில் தகராறு! தூங்கிக் கொண்டிருந்தவரை கொலை செய்த 6 பேர் கைது - தனிப்படை போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு.!

தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் I பெருமாள்நகரைச் சேர்ந்த சங்கர் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (20) என்பவர் கடந்த 28…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு.!

தூத்துக்குடி மாவட்டம்   திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் ரூ.29.18 கோடி மதிப்…

ரூ.1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு I.F.S. அதிகாரி ராமச்சந்திரன் தொடர்ந்த வழக்கு.!

உரிய தகுதிகள் இருந்தும் தனக்கு பதவி உயர்வு வழங்காததால் அரசிடம் ரூ.1 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு விருப்ப ஓய்வு…

தூத்துக்குடியில் காவலர் குடியிருப்பு - காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 5.64 கோடியில் புதிதாக கட்டப்பட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய காவலர் க…

ஆதிச்சநல்லூர் தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் கிரில் கேட்டுகளை திருடிய 3 பேர் கைது - 2 வேன் பறிமுதல்.!

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதிச்சநல்லூரில் உள்ள மத்திய அரசு தொல்லியல்…

கள்ளக்குறிச்சி அருகே அரசுப்பேருந்துடன் கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு; பேருந்தில் பயணித்த 35 பேர் படுகாயம் - அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

சென்னை தாம்பரம் பகுதியை வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் PY01CV3123 என்ற எண்ணுள்ள Xuv500 மகிழுந்தில் ச…

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து மற்றும் உடற்பயிற்சி முகாம்.!

தூத்துக்குடியில் காவல்துறையினருக்கான கவாத்து  மற்றும் உடற்பயிற்சி முகாம்.! தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத…

நடிகை மீரா மிதுன் அவரது நண்பர் சாம் அபிஷேக்குக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல்

மீரா மிதுனுக்கு செப்.9 வரை நீதிமன்ற காவல் வன்கொடுமை தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மீரா மிதுன், அவரது நண்ப…

திருச்செந்தூர் கோயில் ஆவணி திருவிழா 10 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆவணி திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு. நாளை …

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு 108ஆக அதிகரித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில், அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்த…

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்துவரும் நிலையில், இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்…

இலங்கை அகதிகளின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் - நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி.!

இலங்கை அகதிகளின் நலனுக்காக சிறப்பு அறிவிப்புகள் வெளியிட்ட முதல்வர் - நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ள கனிமொழ…

பள்ளிகள் திறப்பு; தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1-ம் தேதி,  9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை   பள்ளிகள் திறக்க முதல்வர்  அனுமத…

சாதாரணப் பெண்கள் பாஜக தலைவர்களின் காம இச்சைக்குப் பலியாகவேண்டியவர்கள்! அப்படித்தானே? - ஜோதிமணி MP ஆவேசம்

இன்னும் ஒரு படி மேலே போய் கட்சியில் இல்லாத சாதாரண பெண்களிடம் பாஜக தலைவர்கள் முறைகேடாக நடந்துகொண்டிருந்தால் கை…

ஓடும் பேருந்தில் 30 பவுன் நகையை திருடிய 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது - நகையை மீட்டு காவல் துறையினருக்கு மாவட்ட எஸ்பி பாராட்டு.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஹவுசிங் போர்டு காலணியை சேர்ந்தவர் முத்துராஜ் மனைவி சுதா (35) என்பவர் கடந்த …

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 68 லட்சம் பனைமரங்கள் நடப்பட்டுள்ளன - ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்.!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரை பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் 10000 பனை வித…

தூத்துக்குடியில் கைதி தப்பியோடிய விவகாரம் - 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்த மாவட்ட எஸ்.பி.!

தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி காவல் நிலைய திருட்டு வழக்கில்  கைது செய்யப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப…

இரண்டரை வயதில் சூப்பர் ஐ.க்யூ! ’இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ சாதனைப் பக்கத்தில் இடம் பெற்ற சுட்டி!

திருப்பூர் விகாசினி மெட்ரிக் பள்ளியின் தேசிய மாணவர்படை அலுவரான ஆனந்தபாபுவின் மகன் விவேகானந்தன். இரண்டரை வயதாக…

பத்திரிகையாளர்களுக்கு அரசு அங்கீகார அட்டை: பத்திரிகையாளர் அசதுல்லா தொடர்ந்த வழக்கில் நான்கு வாரங்களில் 'Accreditation committe' அமைக்கப்படும் என அரசு உறுதி.!

பத்திரிகையாளர்களுக்கு accreditation card committe அமைக்காமல் அரசு அங்கீகார அட்டை ( accreditation card) வழங்கப…

தூத்துக்குடி காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளர் 42 பேருக்கு பணி நியமன ஆணை - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வழங்கினார்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி உதவி ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் வெற்றி பெற்று தேர்வாகியுள்ள 42 பேருக்கு இன்ற…

பாஜக மீதான பாலியல் புகார்கள் - காவல்துறை நடவடிக்கை தேவை - தமிழக அரசுக்கு சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்.!

பாஜக மீதான பாலியல் புகார்கள் குறித்து காவல்துறை நடவடிக்கை தேவை எனவும், பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கை நடந்த…

நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து சுமார் 70 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.!

நடிகர் ஆர்யா போல் சமூக வலைதளத்தில் நடித்து சுமார் 70 லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது.* புளியந்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. !

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வா…

மஹாராஷ்டிர முதல்வர் குறித்து சர்ச்சை பேச்சு - மும்பையில் மத்திய அமைச்சர் கைது!

மத்திய அமைச்சர் நாராயண் ரானே மகாராஷ்டிர முதல்வர் குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக மும்பையில் அவரை போலீசார் க…

visa-on-arrival -இந்தியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ முடிவு.!

இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு வாரங்கள்  தங்கிவிட்டு வருபவர்களுக்கு, வருகையின் போது வழங்கும் visa-on-…

தூத்துக்குடி மாவட்டத்தில் 60 சதவீதம் மானியத்துடன் சோலார் பம்ப் அமைப்பதற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது - மாவட்ட ஆட்சியர் தகவல்.!

சூரிய மின்சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசால் 60மூ மானியத்துடன் சோலார…

கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்டார் என அறிவிப்பு.!

கொரோனா அறிகுறி காரணமாக பாராலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடி ஏந்திச் செல்ல மாட்ட…

பாலியல் வீடியோ விவகாரம் -தமிழக பா.ஜ., பொதுச்செயலர் பொறுப்பில் இருந்து கே.டி.ராகவன் விலகல்.!

தமிழக பா.ஜ., பொதுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.டி.ராகவன் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோ சமூக வலைத்தளங்களி…

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் காணாமல் போன 353 செல்போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தகவல்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் செல்போன் காணாமல் போனதாக உள்ள புகார்களின் பேரில் துரிதமாக…

தமிழக பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து கே.டி.ராகவன் ராஜினாமா.!

சமூக வலைதளத்தில் கே.டி.ராகவன் தொடர்பான சர்ச்சை வீடியோ வெளியான நிலையில் ராஜினாமா* தமிழக மக்களுக்கும், கட்சியின…

பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கனிமொழி கருணாநிதி எம்.பி வாழ்த்து!

டோக்கியோவில் நடக்கவிருக்கும், பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் அனைத்து இந்திய வீரர்களுக்கும் திமுக எம்.…

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் படைகள் வரும் 31ஆம் தேதிக்குள் வெளியேறாவிட்டால் விளைவுகள் மோசமானதாக இருக்கும் - தலிபான் எச்சரிக்கை.!

அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்தபடி வரும் 31ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை விலக்கிக் கொள்ளாவிட்ட…

தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழகத்தில் பி.இ, பி.டெக் பொறியியல் படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். கடந்த ஜூலை 26-ம் தேதி…

தமிழகத்தில் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கல்லூரி கல்வி இயக்க‌கம்.

மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம். தடுப்பூசி போடாதோர் கட்டா…

கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் சஸ்பெண்ட் - தூத்துக்குடி எஸ்பி அதிரடி நடவடிக்கை.!

தூத்துக்குடி அருகே கறி கடை உரிமையாளரை தாக்கிய தலைமைக் காவலர் மற்றும் காவலர் ஆகிய 2 பேரையும் தற்காலிக பணி நீக்…

கோவில்பட்டியில் தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கனிமொழி எம்.பி யிடம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தொழிற்பேட்டையில் செயல்படும் தீக்குச்சி தயாரிக்கும் ஆலைக்கு  திமுக மகளிர் அண…

தூத்துக்குடியில் சிக்கிய 23 கிலோ அரியவகை அம்பர்கிரீஸ் - சர்வதேச மதிப்பு ரூ.23 கோடியாம்.!

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் கார்த்திகேயன் தலைம…

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன இதுதொடர்பாக நகர் கோட்ட செயற்பொறியா…

தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை.!

தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகி…

தமிழகம் முழுவதும் அரசு அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ததுதான் திமுகவின் நூறு நாள் சாதனை - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாம…

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு கூடம் - கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்தார்.!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஏகம் பவுண்டேஷன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 40 லட்ச…

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் தேர்வு

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய விருது* நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியர்களுக்கான தேசிய விருதுகள் அ…

தூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு குறித்து ஏடிஜிபி தாமரைக் கண்ணன் தலைமையில் ஆய்வுக்கூட்டம்.!

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக கூட்ட அரங்கில் திருநெல்வேலி சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சட்டம் ஒ…

ஆகாய தாமரை மூலமாக கைவினைப் பொருட்கள் தயாரித்து முடித்தவர்களுக்கு சான்றிதழை வழங்கினார் - கனிமொழி கருணாநிதி எம்.பி.!

தூத்துக்குடி மாவட்டம் மேல ஆத்தூர் ஊராட்சி மன்ற மண்டபத்தில் கடந்த 15 நாட்களாக ஆகாய தாமரையில் இருந்து மதிப்பு க…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை- சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசியல் தலையீடு இல்லை நீதிமன்ற அனுமதியுடன் தான் மீண்டும் விசாரணை நடைபெற்று வருக…

Load More
That is All