Showing posts from January, 2020

ஊழலை வெளிக்கொண்டு வந்த பெண் அதிகாரி பணியிட மாற்றம்: கேரளத்தில் தான் இந்த கொடுமை

ஊழலை வெளிகொண்டு வந்த பழங்குடி பெண் அதிகாரி, பணியிட மாற்றம் செய்த விவகாரம் கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள…

மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல்!!

மக்கள் விரும்பாத எந்தத் திட்டத்துக்கும் மாநில அரசு அனுமதி வழங்காது. அமைச்சர் ஓ.ஏ.ஸ் மணியன் தகவல். மக்கள் விரு…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்!!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார். ஈரோடு மாவட்டம் கோபி…

திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் குறை தீர்க்க ' நம் எம்.எல்.ஏ '  செல்போன் செயலி அறிமுகம்!!!

திருப்பூர் தெற்கு தொகுதி மக்கள் குறை தீர்க்க ' நம் எம்.எல்.ஏ '  செல்போன் செயலி எம்.எல்.ஏ., சு.குணசேகர…

கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் பொங்கல் திருவிழா!!

கருமண்டம் பாளையம் கிருஷ்ணாபுரம் சுந்தர விநாயகர் கோவிலில் எழுந்தருளியுள்ள மிகவும் சக்திவாய்ந்த பொட்டு சாமிக்கு…

ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம்!!

ஈரோடு கொடுமுடி தாலுக்கா சிவகிரியில் கலசம் வைத்து தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. சிவகிரி அருள்மிகு வேலாயுத சுவாம…

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு!!

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் சப் கலெக்டர்  பிரவீன்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.     கடலூ…

சிம்கார்டு முறைகேடுகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம் !!

ஈரோடு மாவட்டத்தில் சிம்கார்டு முறைகேடுகளை தடுக்க ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேஸ் அவர்களின் உத்த…

நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைப்பு!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம்அருகே உள்ள  நம்பியூர்  தீயணைப்பு மீட்பு நிலையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழன…

பஸ் ரயிலில் இலவசமாக பயணிக்க குழந்தையை கடத்திய பெண்: அலேக்காக தூக்கிய திருப்பூர் போலீஸ்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அரசங்காடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவருக்கு சுடலை ராஜன் என்ற மகன் உள…

சுங்கச்சாவடி சூறை -ரூ.18 லட்சம் ஆட்டையப்போட்டது யாரு..

கடந்த ஞாயிறு குடியரசு தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து ஒன…

தாலியை கையில் பிடித்து கொண்டு கலெக்டர் அலுவலகம் வந்த பெண்கள்!

உயர்மின் கோபுரம் அமைப்பதை கண்டித்து பெண்கள் தாலியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈட…

3 பேரை கத்தியால் குத்தி ரணகளம்: ஒருவர் பலி!

தூத்துக்குடி தாளமுத்துநகர், மாதா நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய வீட்டில் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா…

டிக் டாக் விபரீதம் - தூத்துக்குடியில் இளைஞர் கொலை, இருவருக்கு கத்திகுத்து

டிக் டாக் விபரீதம் - தூத்துக்குடியில் இளைஞர் கொலை, இருவருக்கு கத்திகுத்து: திமுக பிரமுகர் உட்பட நான்கு பேர் …

ஸ்டாலின் பேச்சு நாகரிகமற்றது - அமைச்சர் கடம்பூர் ராஜூ

மேடையில் அடிக்க வேண்டும், உதைக்க வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவது நாகரிகமற்றது  என்று செய்தி மற்று…

தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!!

தேசபிதா மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த நாளினை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்தியாவின் …

காதலுக்கு தூது போன தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன் கைது!

தாராபுரம் அருகே காதலுக்கு தூது போன தங்கையை கர்ப்பிணியாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது     திருப்பூர் மாவட…

எந்த ரேசன்கடையில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கலாம்! நம்ம தமிழ்நாட்டுல தான் இப்படி ஒரு விஷயம் சொல்றாங்க..

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் “உள்மாநில பெயர்வு திறன் திட்டம்” தூத்துக்குடி மாவட்டத்தில் பர…

31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா !!

31-ஆவது சாலை பாதுகாப்பு வார விழா கலெக்டர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் நடைபெற்றது. மாண்புமிகு தமிழக முதல்வர்  …

தஞ்சை பெரியகோவிலுக்கு தமிழில் கும்பாபிஷேகம் நடப்பது உறுதியாகிறது!!

தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவி…

7ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்: ரூ.1.50 கோடி புத்தகம் விற்பனையாகும் என எதிர்பார்ப்பு

திருப்பூர், ஜன. 28 - திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 17ஆவது திருப்பூர் …

பிரேக் அப் செய்த 'காதலியின்' சகோதரிக்கு ஆபாச படங்கள் அனுப்பிய வாலிபர் கைது!

கோவை சிங்காநல்லூர் விவேகானந்தா வீதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் ரூபன். பட்டதாரியான ராஜா கான்ஸ்டரக்சன் நிறுவனத்த…

திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம்!!

திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.     பாஜக அரசு பெரு முதலாளிகளுக…

கோவையில் மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020 -நடுவராக பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி!! 

கோவையில் மேக்ஸ் சூப்பர் குடும்பம் 2020. நிகழ்ச்சியில் நடுவராக பிரபல கோலிவுட் நடிகை அதுல்யா ரவி கலந்துகொண்டார்…

சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த்  வேண்டுகோள்!

சீர்மரபினர்  நலவாரியத்தில் பதிவு செய்ய கலெக்டர் பிரசாந்த்  வேண்டுகோள்.  அரசாணை (நிலை) எண்.13, பிற்படுத்தப்பட்…

இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ச.ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது…

நத்தத்தில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு கூட்டம்!!

நத்தத்தில் பாஜக சார்பில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.     திண்ட…

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம்!!

நஞ்சை கொளாநல்லி ஊராட்சி கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் நஞ்சை கொளாநல்ல…

கிராம சபை கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கோரிக்கை மனு!!

மக்கள் நீதி மய்யம் ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி வெள்ளாங்கோயில் ஊராட்சியில் நடைப…

குடியரசு தினத்தையொட்டி வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி மரியாதை !

குடியரசு தினத்தையொட்டி வேலூரில் நேதாஜி விளையாட்டரங்கில் கலெக்டர் அ.சண்முகசுந்தரம், தேசிய கொடியை ஏற்றி வைத்தார…

கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் சங்க கூட்டம்

கொடுமுடி தாலுக்கா தனியார் மின் பணியாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது .     நமது இந்திய தேசத்தின் 71 வது குடியரச…

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழா!!

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி  தே…

அவிநாசியில் கௌசிகா நதி புணரமைக்கும் திட்டத்தினை கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக்கி வைத்தார்.

அவிநாசி  ஊராட்சி ஒன்றியம்  தெக்கலூரில் கௌசிகா நதி புணரமைக்கும் திட்டத்தினை  கலெக்டர் க.விஜயகார்த்திகேயன் துவக…

டிக் டாக்கை தடைபண்ணுங்க.. கணவன் டிக் டாக் தோழியுடன் ஓடியதால் பெண் ஆவேசம்!!

மனைவி, குழந்தையை தவிக்க விட்டு டிக்டாக் தோழியுடன் கணவர் ஓட்டம்...!   கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிர…

திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமியர்கள் நினைவு பொதுக்கூட்டம்!

திருப்பூரில் இந்திய தேசம் காத்த இஸ்லாமிய நினைவு பொதுக்கூட்டம் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பங்கே…

திருப்பூரில் கடும் பனி: திணறிய வாகனங்கள் - குளிரில் நடுங்கிய மக்கள் !!

திருப்பூர் மாநகரப்பகுதியில் இன்று காலை நிலவிய கடும் பனி மூட்டத்தால், பொதுமக்களும் வாகனஓட்டிகளும் அவதிக்குள்ளா…

Load More
That is All