நத்தத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனிமைபடுத்தபட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மீனாட்சிபுரம், தர்பார் நகர்,முஸ்லீம்தெரு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)கந்தசாமி ஆய்வு செய்தார். ஆய்வில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சேக்அப்துல்லா, சுகாதார மேற்பார்வையாளர் மகாராஜன், துப்புரவு ஆய்வாளர் சடகோபி, கிராம நிர்வாக அலுவலர் சுரேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.தொடர்ந்து செங்குளம் பகுதியில் உள்ள கல்குவாரியில் வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.


Previous Post Next Post