கோபி உட்கோட்ட காவல்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்திகணேஷ் அவர்களின் ஆலோசனையின் படி கோபி உட்கோட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் கோபி காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்  முன்னிலையில் உட்கோட்ட பகுதியில் பணிபுரியும் கோபி பத்திரிகையாளர்களுக்கு முகக்கவசம், கையுறை, சானிடைசேர் ஆகியவற்றை வழங்கினர்.


Previous Post Next Post