குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

குப்பை சேகரிப்பது போல போஸ் -குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர் - விளக்கம் அளித்த பாஜக


இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம்.!

பிரதமர் நரேந்திர மோடியின்  பிறந்தநாளை முன்னிட்டு இன்று காலை சென்னை  பெசன்ட்நகர் கடற்கரையில் தமிழக பாஜகவினர் குப்பைகள் சேகரித்து, புகைப்படம் எடுத்த பிறகு சேகரித்த குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர்.

கடற்கரையில் சேகரித்த குப்பைகள் அடங்கிய பைகள் அனைத்தும் தங்களது கட்சி நிர்வாகிகளால் மாநகராட்சி வண்டியில் ஏற்றி அனுப்பப்பட்டதாக தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் P செல்வம் விளக்கம்.

Previous Post Next Post