4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ’ரெட் அலர்ட்’.!


BREAKING 

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது

மழை நேரங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படி அறிவுறுத்தல்

Previous Post Next Post