தமிழக அரசை கண்டித்து பாஜக ஓபிசி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.!


மத்திய அரசாங்கம் பெட்ரோல் ரூபாய் 10 டீசல் 5 ரூபாய் வாட் வரியை குறைத்தது ஆனால் மாநில திமுக அரசாங்கம் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் குறைப்பேன் என்று பொய்யான வாக்குறுதி தந்த திமுக அரசை கண்டித்து இன்று   

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய ஜனதா கட்சி சேலம்  மாவட்ட ஓபிசி அணி சார்பாகவும் மற்றும் அமைப்புசாரா பிரிவின் மூலம் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில் ஓபிசி அணி சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.அய்யனார் அவர்களின் தலைமையில் ஓபிசி அணி சேலம் கோட்ட பொறுப்பாளர் பி. சண்முக நாதன் முன்னிலையில்  மாநில துணைத் தலைவர் மற்றும் ஓபிசி கோட்ட பொறுப்பாளர் கே. கலைச்செல்வன் சேலம் கிழக்கு மாவட்ட பார்வையாளர் ஏ.சி. முருகேசன்  சேலம் மேற்கு மாவட்டத்தின் பார்வையாளர் ஆர்.பி. கோபிநாத்  அமைப்புசாரா பொறுப்பாளர்களும் மற்றும் 

நமது மாவட்ட பொதுச் செயலாளர் எம்.கே.குமார் ஆனந்தன் பழனிச்சாமி  மற்றும் ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர்கள் எம்.எஸ். ரவி.சித்துராஜ், துரைசாமி, ஜெயகௌரி   மாவட்ட பொதுச் செயலாளர் ரஞ்சித் குமார் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் நாகராஜ்,பழனிவேல், எம் ரமேஷ் ,எஸ்.ரமேஷ்  மாவட்ட பொருளாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி  மற்றும் மண்டல் தலைவர் அவர்களும் மண்டல் நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

Previous Post Next Post