பிப்ரவரியில் குரூப் 2 தேர்வு.. மார்ச்சில் குரூப் 4 தேர்வு - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு!

 BREAKING 


பிப்ரவரியில் மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

2022 ம் ஆண்டு நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரியில் மாதத்தில் குரூப் 2 மற்றும் மார்ச் மாதத்தில் குரூப் 4 தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 


#TNPSC #Exam #students #TNGovt #TamiNADU

Previous Post Next Post