அரசு பேருந்து மோதியதில் 2 மாடுகள் உயிரிழப்பு

 

நேற்று இரவு 7 மனியளவில் மேட்டுப்பாளையம் - குன்னூருக்கு சென்ற அரசுப் பேருந்து TN38 2571 பிளாக் தன்டர் அருகே வேமாக முந்தி செல்கையில் அங்கு நின்று கொண்டிருந்த மாடுகளை இடித்ததில் 2 மாடுகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தது.  நிலைதடுமாறிய பேருந்து சென்று கொண்டிருந்த காரையும் இடித்தது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினர். இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அரசு பேருந்து ஓட்டுநர் வேகமாக முந்தியதால் இந்த சம்பவம் நடந்தது என்று கூறுகின்றனர்.






Previous Post Next Post