விழிக்கு ஒளி திட்டம்

விழிக்கு ஒளி திட்டம்

கோவை தொண்டாமுத்தூர் கலாம் நண்பர்கள் குழு, மற்றும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் பவுண்டேஷன், மற்றும் தி ஐ பவுண்டேஷன் இணைந்து நடத்திய 9ஆம் ஆண்டு மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் (31:03:2024) ஞாயிற்றுக்கிழமை குளத்துப்பாளையம் ஆறுச்சாமி தேவர் வீதியில் உள்ள ஸ்ரீ கல்வி விநாயகர் கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது இம்முகாமில் தாளியூர் பேரூராட்சி குளத்துப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Previous Post Next Post