ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் சார்பில் சாலையோர ஆதரவற்றோருக்கு நிவாரண உதவி.!


ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஸ் சார்பில் சாலையோர ஆதரவற்றோருக்கு ரோட்டா கேர் புரோஜக்ட்  மூலம் 50 பேருக்கு போர்வை வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆப் சேலம் விங்ஷ் அசிஸ்டன்ட் கவர்னர் சொக்கநாதன் தலைமையில் பிரசிடெண்ட் நிர்மலா முன்னிலையில் ஆதரவற்றோருக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் செகரட்டரி அபிராமி, நிவித்யா, நாகலட்சுமி ஹேமா அருணா வசுமதி, கர்லின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post