அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை நேர சிற்றுண்டி வழங்கப்படும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

அரசு பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என சட்ட பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் டெல்லியைப் போல் தமிழ்நாட்டில் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post