தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது


தமிழ்நாட்டில் தனியார் பால் விலை இன்று முதல் லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுகிறது

இந்த ஆண்டில் மட்டும் 3வது முறையாக உயர்த்தப்படுவதால் ஆவின் பாலுக்கு மாறும் பொதுமக்கள்.

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக தனியார் பால் விலை உயர்வு; லிட்டருக்கு ரூ.4 உயர்த்தப்பட்டதால் டீ, காபி உட்பட பால் பொருட்களின் விலை உயர வாய்ப்பு

Previous Post Next Post