குடியாத்தத்தில் 75வது ஆண்டு சுதந்திர தின விழா முன்னிட்டு வீட்டுக்கு வீடு நம் தேசிய கொடி ஏற்ற பிஜேபி பேரணி


குடியாத்தம் ஆகஸ்ட் 13 வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் ஆகஸ்ட் 15 தேதி அன்று 75 வது சுதந்திர தினம் விழா முன்னிட்டு பிஜேபி கட்சியினர் குடியாத்தம் நகர பகுதி மக்களுக்கு 75ம் ஆண்டு சுதந்திர தின விழா முன்னிட்டு வீட்டுக்கு வீடு நம் தேசிய கொடியை ஏற்ற நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆணைப்படி பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக குடியாத்தம் நகரில் வீட்டுக்கு வீடு தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று பேரணி

 தலைமை தாங்கி நகர தலைவர் என். ராஜ செல்வந்தர் முன்னிலை நகர பொது செயலாளர் ஆர். ரங்கநாதன் ரூபேஷ் கார்த்திக் வி. ஜெயசூர்யா சிறப்பு அழைப்பாளராக ஜி. மனேகரன் மாவட்ட தலைவர் லோகேஷ் மாவட்ட இளைஞரணி  பொது செயலாளர் செ. மதன் பட்டியல் அணி மாவட்ட பொதுச்செயலாளர் ஆர். ஸ்ரீநாத் மாவட்ட பட்டியல் அணி  துணை தலைவர் மற்றும் நகரம் மற்றும் மண்டல நிர்வாகிகள் அனைவரும் குடியாத்தம் பகுதியில் உள்ள மக்களுக்கு கொடியை ஏற்றுவதை  விழிப்புணர்வு பேரணியாக ஊர்வலமாக சென்றுனார் அப்போது ஊர்வலத்தில் கட்சியின் மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post