தூத்துக்குடியில் அறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாள் விழா- கனிமொழி எம்.பி, அமைச்சர்,மேயர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை.!


தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதன் அடிப்படையில் தூத்துக்குடியில் உள்ள காய்கனி மார்க்கெட் சிக்னல் அருகே உள்ள 

அவரது திருஉருவசிலைக்கு தூத்துக்குடி மாவட்ட திமுக சார்பில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைச்சர் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செலயாளர் துறைமுகம் புளோரன்ஸ்,  மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சந்திரசேகர், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், 

மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பரமசிவம், ஜெபசிங், மோகன் தாஸ் சாமுவேல், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, 


பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், ராமர், சுபேந்திரன்,  அருணாதேவி, அந்தோணி கண்ணன், 

கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், ஜான்சிராணி, பொன்னப்பன், வைதேகி, பவாணிமார்ஷல், தெய்வேந்திரன், கண்ணன், ராமர், இசக்கிராஜா, கந்தசாமி, ஜெயசீலி, நாகேஸ்வரி, பட்சிராஜ், ஜாக்குலின் ஜெயா, நிர்வாகிகள் கருனா, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், மாநில மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், துணைச்செலயாளர் ஆறுமுகபெருமாள், செந்தூர்மணி, இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம். 

விவசாய அணி அமைப்பாளர் ஆஸ்கர், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் ராஜேந்திரன், 


ஒன்றிய செயலாளர்கள் சரவணக்குமார், ஜெயக்கொடி, சுரேஷ்காந்தி, சுப்பிரமணி, ராமசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மாவட்ட அணி துணைச்செயலாளர்கள் கணேசன், ரெங்கசாமி, வக்கீல் ரகுராமன், பூங்குமார், 

ஒன்றிய கவுன்சிலர்கள் தொம்மை சேவியர், பாலன், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன், மாலாதேவி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் நிர்வாகிகள் கபடி கந்தன், வக்கீல் கிருபாகரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post