தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!


சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 151வது பிறந்தநாள் அரசு விழாவாக தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. 

தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில மீனவரணி துணைச்செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், 

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, கலைச்செல்வி, அரசு வழக்கறிஞர்கள் மோகன்தாஸ் சாமுவேல், சுபேந்திரன், ஆனந்தகபரியேல்ராஜ், 


மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அந்தோணி ஸ்டாலின், அன்பழகன், கஸ்தூரிதங்கம், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, 

மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், சின்னத்துரை, நலம் ராஜேந்திரன், ஜேசையா, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், ராஜ்குமார், 

மாநகர அணி அமைப்பாளர்கள் முருகஇசக்கி, ஜெயக்கனி, அருண்குமார், துணை அமைப்பாளர்கள் கிறிஸ்டோபர் விஜயராஜ், டைகர் வினோத்,  ஆர்தர்மச்சாது, சோமா, பால்மாரி, வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சதீஷ்குமார், டென்சிங், கீதாசெல்வமாரியப்பன், சுப்பையா, ரவீந்திரன், பாலு, கங்காராஜேஷ், 


கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், முத்துவேல், ராஜதுரை, பொன்னப்பன், இசக்கிராஜா, கண்ணன், நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன்,  அந்தோணி பிரகாஷ் மார்ஷல், ஜாக்குலின் ஜெயா, ரிக்டா, ஜான்சிராணி, ரெக்ஸின், சரண்யா, பத்திராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் செல்வகுமார், செந்தில்குமார், 

போல்பேட்டை பகுதி பொருளாளர் உலகநாதன், போல்பேட்டை பகுதி துணை செயலாளர் ரேவதி, பகுதி இளைஞர் அணி செயலாளர் ரவி, மற்றும் கருணா, பெல்லா, பிரபாகர், லிங்கராஜா, மகேஸ்வரசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக

தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 


நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினா பாக்கியராஜ், மாநில மருத்துவ அணி துணைசெயலாளர் ராஜசேகர், 

வக்கீல் அணிசெயலாளர் சேகர்,  துணைச் செயலாளர் சரவணபெருமாள், முனியசாமி, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு,  சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் பில்லா விக்ணேஷ், 


முன்னாள் நகரமன்ற தலைவர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி, முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் மற்றும் ஜோஸ்வா அன்பு பாலன், 

இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஓன்றிய செயலாளர்கள் ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், நட்டாளமுத்து, 


பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், துணை செயலாளர் டைகர் சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், அதிமுக எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் பத்மாவதி,வெற்றிச்செல்வன், வட்ட செயலாளர் சொக்கலிங்கம், உலகநாத பெருமாள்,முருகன், அருண்குமார், மற்றும் நிர்வாகிகள் பாலாஜெயம் சகாயராஜ், சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்


தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சி எஸ் முரளீதரன் தலைமையில் பழைய மாநகராட்சியில் உள்ள வ உ சி யின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேமுதிக


தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் மாநகர பொறுப்பாளர் தயா லிங்கம் திறமையில் கட்சியினர் வ உ சி என் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்திய தேசிய காங்கிரஸ்


இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் ஐ.என்.டி.யு.சி மாநில தலைவர் பெருமாள் சாமி தலைமையில் தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி.யின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பாரதிய ஜனதா கட்சி

தூத்துக்குடி பாரதிய ஜனதா கட்சி சார்பாக வ.உ.சிதம்பரனார்  151வது  பிறந்தநாளை முண்ணிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது 


இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானகுமார்,  மாவட்ட பொதுச்செயலாலர் உமரிசத்தியசீலன்,  மாவட்ட துணை தலைவர்கள் சிவராமன் வாரியார், சுவைதார், இளைஞரணி மாநில செயலாலர் பூபதிபாண்டியன், தொழில்பிரிவு மாநிலசெயலாலர் கொம்பன் பாஸ்கர் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post