தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல்.!

 

கலவரம் தொடர்பாக அப்போதைய ஆட்சியரை விசாரிக்கவும் 17 காவல் அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் பரிந்துரை.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post