கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் - நாமக்கல் கோழிப் பண்ணைகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

 

கேரளத்தில் பரவும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக, நாமக்கல் மண்டல கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினியால் வாகனங்களில் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post