குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்-சென்னை போக்குவரத்து காவல்துறை

 

வாகன ஓட்டி மற்றும் உடன் பயணிப்போர் இருவரிடமும் தலா ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும், இந்த புதிய விதி இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என சென்னை போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை

Ahamed

Senior Journalist

Previous Post Next Post