₹2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்திற்கு இடைக்கால தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு.!

 

₹8 லட்சம் வருவாய் பெறும் EWS பிரிவினர் ஏழை என்றால், இது மற்றவர்களுக்கு பொருந்தாதா ? - என மனு தாக்கல்

ஒன்றிய நிதித்துறை, சட்டத்துறை செயலாளர்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


Ahamed

Senior Journalist

Previous Post Next Post