ஆங் சான் சூகி ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவு.!

 

இராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் உள்ள நீதிமன்றம், பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை ஐந்து ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என தீர்ப்பளித்து மேலும் ஏழு ஆண்டுகள் சிறையில் அடைத்தது; 

ஏற்கனவே 26 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சூகி இதன்மூலம் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post