4 மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் - தலைமையாசிரியர் உட்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

கவனக்குறைவாகச் செயல்பட்ட தலைமையாசிரியர் பொட்டுமணி, இடைநிலை ஆசிரியர் ஜெபசகாயு இப்ராஹிம், பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.!

Ahamed

Senior Journalist

Previous Post Next Post