ரூ.42 ஆயிரம் லஞ்சம்: தாசில்தார், துணை தாசில்தார் கைது - லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி.!

 

ஒசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் இயங்கி வரும் மழலையர் பள்ளிக்கு பொது கட்டட அனுமதி சான்றிதழ் கொடுக்க 42 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஓசூர் தாசில்தார் கவாஸ்கர் மற்றும் துணை தாசில்தார் மங்கையர்கரசி ஆகியோரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி வடிவேல் தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.





Ahamed

Senior Journalist

Previous Post Next Post