பாஜகவிலிருந்து சிபி ராதாகிருஷ்ணன் விலகல் - அண்ணாமலையிடம் ராஜினாமா கடிதம்.!

ஜார்கண்ட் மாநில கவர்னராக பாஜகவின் மூத்த தலைவரான சிபி ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார். இவர் வரும் பிப்.,18 ம் தேதி ஜார்கண்ட் மாநில கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், அவர் பாஜகவில் வகித்து வந்த அனைத்து பொறுப்புகளையும் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ராஜினாமா கடிதத்தை மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் இன்று(பிப்.,15) வழங்கினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post