பல் புடுங்கி பல்பீர்சிங் விவகாரம் - 3 இன்ஸ்பெக்டர்கள் ஒரு எஸ்ஐ உட்பட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.!


நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களை பல் பிடுங்கிய விவகாரத்தில், 

அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, விகேபுரம் காவல் ஆய்வாளர் பெருமாள், சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன், தலைமை காவலர் சந்தானகுமார், காவலர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post