கொரோனா பரவல் எதிரொலி -காணொலி மூலம் ஆஜராக வழக்கறிஞர்களுக்கு அனுமதி.!

 

உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் காணொலி மூலம் விசாரணையில் ஆஜராகலாம் என தலைமை நீதிபதி அறிவிப்பு.

கொரோனா பரவல் அதிகரிப்பு குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்திகளை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி சந்திரசூட் அனுமதி

Ahamed

Senior Journalist

Previous Post Next Post