சத்திகொமாரபாளையம் ஊராட்சியில், அதிமுக பூத் கமிட்டி கூட்டம்.

 

.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழக சத்திவடக்கு ஒன் றியம், கொமாரபாளையம் ஊராட்சி அதிமுக சார்பாக, 2024 நாடாளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர் கள் ஆலோசனைக் கூட்டம், கொமார பாளையத்தில், அனைத்துலக எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளரும், பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி. பி.ஏ.எம்.எல்.ஏ தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில், அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும்,ஈரோடு புற நகர் மேற்கு மாவட்ட செயலாளரு மான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் K.K.காளியப்பன், ஒன்றிய கழக செயலாளர்கள் மாரப் பன், பழனிசாமி,சிவராஜ், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் S.R.செல் வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர்  A.T.சரஸ்வதி, கொமாரபாளை யம் ஊராட்சி  மன்ற தலைவர் S.M. சரவணன்,மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணை செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய குழு உறுப்பினர் சத்யா பழனிசாமி, கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோ, ஊராட்சி துணை தலை வர் ரமேஷ், கிளை கழக செயலாளர் கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், அதிமுக தொண் டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post