ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் காப்பாற்றிய ராணுவ வீரர் பொதுமக்கள் பாராட்டு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் தொடர் மழை காரணமாக அத்திக்குன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடுகின்றது இந்நிலையில் ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் சாபிக்  (7) தகப்பன் பெயர் முகமதுசாபிக் இவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தற்சமயம் அத்திக்குன்னா பாரி ஆக்ரோ தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் இந்நிலையில் சிறுவன்  ஆற்றில் குளிக்க சென்ற பொழுது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார் அந்த சிறுவனை அந்தப் பகுதியை சேர்ந்த J.ஜேம்ஸ் மத்திய துணை ராணுவ படை வீரர் ஆற்றில் குதித்து அச்சிறுவனை காப்பாற்றினார் பொதுமக்கள் ராணுவ வீரருக்கு பாராட்டுகள் தெரிவித்தனர் இதனால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது
Previous Post Next Post