சத்தி கொமாரபாளையம் ஊராட்சியில், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பழச்செடிகள், காய்கறி விதைகள் வழங்கல்.


 சத்தியமங்கலம் வட்டாரம்,கொமார பாளையம் ஊராட்சியில், கலைஞ ரின் அனைத்து கிராமஒருங்கிணை ந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தோட்டக்கலை மலைப் பயிர்கள் துறை சார்பாக, கொமாரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகள், மற்றும் பொதுமக்களுக்கு. பழச் செடிகள் தொகுப்புகள் மற்றும் ஆடிப்பட்ட காய்கறி விதைகளை, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம். சரவணன் தொடங்கி வைததார்.


உடன் தோட்டக்கலை உதவி இயக் குனர் ரா.சாந்தி, துணை தோட்டக் கலை அலுவலர் செந்தில்குமார், துணை தலைவர் ரமேஷ்,வார்டு உறுப்பினர்கள் வடிவேலு, சாவித் திரி ரங்கராஜ், வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு, ஊராட்சி செயலா ளர்குமார் மற்றும் உதவி தோட்டக் கலை அலுவலர்கள் ஜெயராம், மாதேஸ்வரன், காருண்யராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post